அத்தியாயம் 32 காவியாவின் திருமண நாள் மிக மிக அழகாய் விடிந்திருந்தது. அவர்கள் வீட்டின் தலைமகனாய், பட்டு வேட்டி சட்டையில் தயாராகி, பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தான் நிரோஜன். எங்கு என்ன வேலையைப் பார்த்தால...
மந்தாரை 15: நீதிமன்றக் கூட்டத்தில் நிலவிய இறுக்கமான சூழலுக்கு இடையே, “இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படும்” என்று நீதிபதி அறிவித்துவிட்டு எழுந்து சென்றார். நீதிமன்றமே கல...
“அது நீ மாதம் மாதம் தந்த காசப்பு. அப்பா எண்டு நம்பித் தம்பி தந்த காசை இப்பிடிக் குடுத்துப்போட்டு நிக்கிறனே எண்டு அப்பாக்குக் கவலை. அதான் சொல்லேல்ல.” “உங்களுக்கு என்ன விசராம்மா? எனக்கு சொல்லுறதை விட வீ...
அத்தியாயம் 31 காவியாவின் திருமண அழைப்பிதழ் அச்சாகி வந்திருந்தது. அதைக் கோயிலில் வைத்துக் கும்பிடுவதற்காகத் திருகோணமலைக்கு வந்திருந்தான் நிரோஜன். “எப்பிடி இருக்கு அண்ணா?” என்று ஓடிவந்து காட்டினாள் காவி...
அவ்வளவு நேரமாக அவனை எப்படித் தனியாகப் பிடிக்கலாம் என்று காத்திருந்த திலினி நிரோஜனின் முன்னே சென்று அமர்ந்தாள். நிமிர்ந்து அவளை பார்த்து முறுவலித்துவிட்டு, “நீ சாப்பிடேல்லையா?” என்று கேட்டான் நிரோஜன். ...
அத்தியாயம் 30 காலத்தின் வேகத்தில் எந்தப் பாகுபாடுமில்லை. அது யாருக்காகவும் காத்திருக்கவும் இல்லை, எதற்காகவும் தன் வேகத்தை நிறுத்தவும் இல்லை. யாமினி எப்படியோ வவுனியாவில் தன் இருப்பைப் பழக்கப்படுத்திக்க...
மந்தாரை 14: மறுநாள் காலை, ஈசிஆர் பகுதியில் இருந்த அந்த பப்பின் பின்புறம், வாட்ச்மேன் வசந்தின் உடலைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு போலீஸிற்குத் தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் ...
மந்தாரை 13 பூனா-பிம்பிரி: அடுத்த ஒரு வாரத்தில் சந்தர்-கயல் இருவருக்கும் சட்டப்படி திருமணம் முடிந்ததும் அவர்களோடு பிடிவாதமாக விக்ரமையும் சென்னைக்கு அனுப்பி வைத்தவள்,திட்டமிட்ட போல காயினை ...
ஒன்று அவனிடத்தில் நல்ல பெயர் வாங்க ஆசைப்பட்டாள். இன்னொன்று அவன் இப்படி இருப்பது பிடிக்கவில்லை. பழையபடி அவனை மாற்றிவிட முடியாதா என்று நினைத்தாள். ***** கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்திருந்தன. அஜந்தா ...
மந்தாரை 12 சதுர்வேதமங்கலம்: நடவு வேலை முடிந்து ஆட்கள் சென்று விட கதவை திறந்து உள்ளே வந்த மருது ஏ எருமை எந்திரி டா என்கும் குரல் அந்தப் போர் கொட்டகையின் அமைதியைக் கிழித்துக்கொண்டு உள்ளே ந...
