மந்தாரை 11 வேந்தனின் நினைவுகள்: விஷயத்தை கேள்வி பட்ட பாரிவேந்தன் எரவாணத்தில் இருக்கும் அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியே போக, சக்கரையின் அந்த ஓங்கி அறைந்த அறை, பாரிவேந்தனின் கோபத் தீயை விட...
மந்தாரை 10 வேந்தனின் நினைவுகள்: எழில் வேந்தன் ராணுவத்தில் இருந்து பெற்ற அந்தத் தெளிவான பார்வையும், நேர்மையும் அவனுக்கு அரசியலில் இருந்த அழுக்குகளைத் தெளிவாகக் காட்டியது. கார்மேகம்...
அத்தியாயம் 29 ஒரு வாரம் கடந்திருந்தது. நைட் கிளப் ஒன்றுக்கு நண்பர்கள் எல்லோருமாக வந்திருந்தார்கள். நிரோஜனுக்காக நவீன்தான் அதை ஏற்பாடு செய்திருந்தான். முதலில் நிரோஜன் மறுத்தான். என்னவோ அவனுக்கு எதிலுமே...
மந்தாரை 9 வேந்தனின் நினைவுகள்: கபிலனுக்கு ஏழு வயது இருக்கும்போது, கார்மேகம் – சகுந்தலா தம்பதியினரின் இல்லத்தில் பெண் மழலை தவழ்ந்து வரத் தொடங்கியது. அந்தப் பெண் குழந்தைக்கு &...
“நீங்க அந்தளவுக்கு மோசமான ஆள் இல்ல. தெரிஞ்சிருந்தா கட்டாயம் பாக்க வந்திருப்பீங்க. குறைஞ்சபட்சமா என்ன நடந்தது எண்டு ஃபோன்லயாவது கேட்டிருப்பீங்க.” என்றவளை மிகுந்த வலியோடு பார்த்து நின்றான். “இதுக்கு இன்...
அத்தியாயம் 28 சொல்லாமல் கொள்ளாமல், அதுவும் நடுச்சாமத்தில் திடீரென்று கொழும்பிலிருந்து திருகோணமலை வரை பைக்கில் வந்து நின்ற மகனைக் கண்டு மல்லிகா அதிர்ந்துபோனார். அதன்பிறகும் அறைக்குள் புகுந்தவன் வெளியில...
மந்தாரை 8 வேந்தனின் நினைவுகள்: சக்கரையும் அவர் மனைவியும் மச்சான் வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு, மனநிறைவோடு வீடு திரும்பினர். காலம் மின்னலாய் கடந்தது.அதே நேரத்தில், காஞ்சனாவும் தனது பள...
மந்தாரை 7 பிம்பிரி: சந்தரின் ஏற்பாடு போல இருவரும் பிம்பிரிக்கு வந்து சேர, நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது மாமன் மகளையும் கூடப்பிறந்தவனையும் பார்த்த கயலுக்கு அழுகை வந்தது. இறுகிப் ...
இன்னொரு முறை பேசுவதால் இருவரும் இன்னொரு முறை காயப்படுவார்கள். அதைத் தாண்டி எதுவும் மாறும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அதை எப்படி அவளிடம் சொல்ல என்று அவன் திணற, “இஞ்சயே, இண்டைக்கு பின்னேரம்… வேலை ...
அத்தியாயம் 27 நாகேஸ்வரிக்கு இரண்டு மகள்களும் ஒன்றுதான். இருவர் மீதான அவர் பாசமும் சமம்தான். ஆனாலும் கூட அந்த வீட்டோடான அவரின் பிணைப்பு என்பது மிக ஆழமானது. அது அவர் வீடு. அவரும் கணவரும் வாழ்ந்த வீடு. அ...
