மந்தாரை 6 வேந்தன் நினைவுகள்: வரும் புதன்கிழமை பொண்ணு கேட்டு வருவதாகவும், கையோடு தட்டையும் மாற்றிக் கொள்ளலாமென்றும் தனது மைத்துனர் வீட்டிற்குச் செய்தி அனுப்பியிருந்தார் காசி. வழமை ...
இருவருக்குமே இந்த நரகமான துன்பம் வேண்டாம் என்றுதான் பிரிவைச் சொன்னான். ஆனால், அவளிடம் பிரிவைச் சொல்லிவிட்டு வெளியே வந்த அந்தக் கணத்தில், அவனைத் தாக்கியது பெரும் வெறுமை மட்டுமே. நெஞ்சினுள் ஹோ என்று ஒரு...
நெஞ்சைத் துழைத்துச் சென்ற குண்டு ஒன்று, கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் குடிக்கையில் வலிக்குமே ஒரு வலி, அந்த வலியை அனுபவித்துக்கொண்டிருந்தாள் யாமினி. அப்படித்தான் அவன் அவள் இதயத்தைச் சில்லுச் சில்லாக நொருக்...
மந்தாரை 5 விசாகப்பட்டினம்: எழில்முகை அதிர்வோடு விக்ரமைப் பார்த்தாள். அவளது கண்கள் அகல விரிந்திருக்க, “விக்ரம்…” என்று மட்டுமே அவளால் முனக முடிந்தது...
மந்தாரை 4 சதுர்வேதமங்கலம்: இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் நிச்சயமாக தனது அப்பாயியை காயப்படுத்தி விடுவோம் என்று வேந்தனுக்குத் தோன்றவும், ஹாலுக்கு வந்...
மந்தாரை 3 ஒடிசா-புரி: “மணி 10 ஆகுது, இன்னும் கவின்-நவ்யா வரலையா? பூஜைக்கு நேரமாகி விட்டதே,” என்று கவினின் பாட்டி மருமகளிடம் கேட்க, “நேற்றே நவ்யா கிட்ட சொல்லிட்டே...
நவீன் நிரோஜனின் உயிர் நண்பன். அது மட்டுமல்லாது அவன் சொன்னால் நிரோஜன் கேட்பான். அதில் அழைப்பான் என்கிற பெரும் நம்பிக்கையோடு காத்திருந்தாள் யாமினி. ஆனால், அதன் பிறகும் அவன் அழைக்கவில்லை. உள்ளம் கலங்க சி...
அத்தியாயம் 25 மிகுந்த அவமானத்தில் கொதித்துப்போய் நின்றிருந்தான் நிரோஜன். யாமினி இத்தனை அநாகரிகமாக நடப்பாள் என்று அவன் நினைக்கவே இல்லை. அலுவலகத்திற்கே தேடி வந்து, கண்ணீர் விட்டு, அவன் என்னவோ அவளுக்குத்...
மகளை பார்த்துக்கொண்டே சகுந்தலா சாப்பிடவும், தாயின் பார்வை தன்மேல்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தவளோ மறந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. குழலி என்று பல்லை கடித்துக் கொண்டு சகு...
மந்தாரை 2 “நீயெல்லாம் மனுஷனா? உனக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? விதவிதமாக ஆக்கி வைக்கிறேன். அதை நல்லா மூக்கு முட்ட தின்னுட்டு பானைபோல வயிற்றை வளர்க்கிறே. உன்னை என்ன பண்ண...
