Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“முப்பத்தியஞ்சு  வயசு எண்டாக் கிழடாடி? வெளிய சொல்லாத எல்லாரும் சேர்ந்து கும்மிப் போடுவீனம்” இலகுவாகச் சிரிக்க முயன்றேன். அது முழுமையாக முடிந்தால் தானே!    “உனக்கென்ன விசரே எரும? அவா சொன்னா நீயும் தலைய...

“சொல்லடி, உன்ர வீட்டில என்னவோ நடந்திருக்கு. உன்ர சித்தி, நல்லாப் பேசிப்போட்டுத்தான் வர விட்டாவோ! அதான் முகம் ஒருமாதிரிக் கிடக்கா?” அன்பாகக் கேட்டாள் அவள்.    “அப்படியெல்லாம் ஒண்டுமில்லடி.” இறங்கிய குர...

கேள்வியாக ஏறிட்டவனிடம், “நாளைக்குச் செருப்புகள் வந்திறங்கும். அதற்குக் கொடுக்க.” என்றான்.   “அது சரிதான்டா.. ஆனால் இவ்வளவு பணம் ஏது உனக்கு?” என்று கேட்டான் சுகந்தன்.   அந்தக் கேள்விக்குப் பத...

“நாங்கள் வராமல் எப்படி என்பது உனக்கு இன்றுதான் தெரிந்ததா ரஞ்சன்? அல்லது இன்றுதான் திடீரென்று கடையைத் திறந்தாயா? அதனால்தான் உன்னால் எங்களிடம் முதலே சொல்ல முடியவில்லை போல..”   இப்போது என்ன சொல்வது ...

அத்தியாயம்-12     ‘ரிபோக்’கில் வேலை அமோகமாக நடந்து கொண்டிருந்தது. வாடிக்கையாளருக்கு ஏற்ற வகையில் கதைத்து, அவர்களுக்குத் தேவையான செருப்புக்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோதும் ரஞ்சனின் ...

“ஏன்டா, போயும்போயும் உனக்கு இந்தச் சண்டிராணி தான் கிடைத்தாளா? இதை நீ எங்களிடம் சொல்லவே இல்லையே..”   நண்பர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற ரஞ்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்கள் விசாரணையை...

எதையுமே நம்ப முடியாமல் அவன் தோள்களை ஆசையுடன் பற்றிக் கொண்டாள் சித்ரா. ரஞ்சன் எதையும் யோசியாது ஸ்கூட்டியை வங்கியை நோக்கிச் செலுத்தினான்.   யார் எவ்வளவு நிதானமாக, சமயோசிதமாக நடப்பவராக இருந்தாலும், ...

அத்தியாயம்-11     அடுத்த வாரத்தில் ரஞ்சன் ஆடர் கொடுத்திருந்த செருப்புகளும் வந்திரங்கிவிடவே, அவனுக்கு வேலை! வேலை! வேலை! என்று மட்டுமே ஆனது.   காலையில் ‘ரிபோக்’க்கு வந்தால், அங்கு இரவு எட...

அவரே மனைவியை மதிக்காவிட்டால் மற்றவர்கள் மதிப்பார்களா?   எனவே, “ஒரு.. ஒரு லட்சம் தருகிறேன் ரஞ்சன். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பு.” என்றார்.   இதை எந்த நம்பிக்கையில் தரப்போகிறீர்களாம் ...

“எனக்கு என்ன முடியவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீதான் வேலைகளைப் பார்க்க விடுகிறாய் இல்லை.” என்ற கணவரை முறைத்தார் லக்ஷ்மி.   “சும்மா வாயால் சொல்லாதீர்கள். படியிறங்கி வந்ததே உங்களுக்குக் ...

error: Alert: Content selection is disabled!!