அன்று, மாலை அவள் புறப்படவேண்டும். பூப்புனித நீராட்டுவிழாவுக்கும் செல்லவேண்டும். மனதில் உற்சாகமும் இல்லை உடம்பில் தெம்பும் இல்லை. எப்படியும் அவர்களின் குடும்பமும் வரும் என்பது வேறு அவளின் கால்களைப் பின...
முன்புறம் அரைவட்டத்தில் உயரமான பன்னிரண்டு கண்ணாடி யன்னல்கள், பின்னால் அகன்ற சதுர வடிவமென இருந்தது, அவ்வீட்டின் வரவேற்பறை. யன்னலில் தொங்கிக்கொண்டிருந்த தடித்த திரைச்சீலைகளை கழற்றிக் கீழே விட்டுவிட்...
அதே கையோடு, “எல்லாரும் இங்க பாருங்க, நான் செல்ஃபி எடுக்கிறன்.” சட்டென்று ஆயத்தமாகி நின்றான். ஒரே நாளில் எல்லோரோடும் வெகு இயல்பாகப் பழகியிருந்தான் வேந்தன். அதிலும் இலக்கியாவின் சித்தப்பாமாருக்கு அவன...
அகிலன் கசூரினா பீச்சுக்கு அவளை அழைத்து வந்ததே அவளின் மனநிலையை மாற்ற எண்ணித்தான். இப்போதோ உள்ளதும் கெட்டுவிட்ட நிலை. வண்டியில் வீட்டுக்குச் செல்கையில், “அவர் சொன்னதை பெருசாக எடுக்காத சஹி!” என்று சமாதான...
“இன்னும் கொஞ்சம் உள்ளுக்குப் போவமா!” “ஜீன்ஸ் முழுக்க நனைஞ்சிடும் சஹி. இங்கேயே நில்!” என்றவனின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று உள்நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தாள். “சொன...
சஹானா முற்றிலும் மனமுடைந்து போயிருந்தாள். காயம் பட்டிருந்த கன்னம் வேறு விண் விண் என்று வலித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி மாத்திரமே கிட்டியதில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள். எப்போதும் விடிந்ததும...
வழமையாகப் பிரதாபன் போட்டுகளை விற்பனைக்குப் போடும் இணையத்தளத்தில் வாங்கிய போட்டினை ஏற்கனவே அதே விலைக்குப் போட்டிருந்தார் யாதவி. தற்போதைய நிலையில் அவருக்கு இலாபத்தைவிட, அதை விற்றால் வரும் 30000 யூரோக்கள...
வீட்டுக்கு வந்தபிறகும் சஞ்சனா கண்ணாடியில் அடிக்கொரு தடவை தன்னை ரசித்துப் பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “அதை நீயே வச்சிரு மச்சாள். நான் இதைக் கொண்டுபோறன். நெதர்லாந்துக்குப் போனபிறகு உன்ர நினைவா என்னட்ட இ...
பிரணவனும் ஆர்கலியும் வீட்டுக்குள் வந்ததுமே, “அண்ணா! எப்ப ஆரு பிரணவன் கல்யாணத்தை வைப்பம்?” என்று கேட்டார் லலிதா. பெரும் வியப்போடு எல்லோர் பார்வையும் அவரிடம் குவிந்தது. யாருமே அந்தப் பேச்சை அவரே ஆரம்பிப...
ஊரெல்லாம் சுற்றிவிட்டுகே கடைசியாக சைக்கிள் தேர் சென்று சேர்ந்த இடம் அவனது இரணைமடுக்குளம்! அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழே நிறுத்திவிட்டு, பாயை விரித்துத் தலையணையையும் எடுத்துப் போட்டான். பால் செம்பு, ப...
