Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இது நான் எழும்பும் நேரம் தான் பவி. இல்லாவிட்டாலும் என்ன, எப்போ என்ன தேவையோ வந்து எடு. எல்லாமே நம் வீடு தானே.” என்றாள் மித்ரா.   “சரியண்ணி..” என்றுவிட்டுத் திரும்பியவளுக்கு, அப்போதுதான் மித்ரா எந...

“இறங்கு சந்து. அப்பாவின் டி- ஷர்ட்டிலும் சாப்பாட்டைப் பிரட்டாமல் வா கண்ணா..” என்று கெஞ்சினாள் மித்ரா.   மகன் எதற்கும் மசியாமல் இருக்கவே, “அவனை நானே வைத்திருக்கிறேன். நீ கொடு. இல்லாவிட்டால் இன்னும...

கடந்த இரண்டு மூன்று நாட்களாக கீர்த்தனனின் உள்ளம் மனைவி பற்றிய யோசனைகளிலேயே சுழன்றது. பிரிந்திருந்த நாட்களில் கூட அவனைக் கண்டதும் விழிகளில் நேசத்தைக் காட்டி நிற்பவளின் இப்போதைய ஒதுக்கத்துக்கான காரணத்தை...

திரும்பத் திரும்ப முதுகெலும்பு அற்றவளாக கணவன் முன்னால் போய் நிற்கவேண்டுமா? அப்படிச் செய்தால் இன்னுமின்னும் அவளை மரியாதையின்றி நடத்தமாட்டானா?   தவறுகளை எல்லாம் அவன் செய்திருக்க, அவள் சமாதானக் கொடி...

அதை உணர்ந்துகொண்டவன், “சத்தி திரும்பிவர எப்படியும் மூன்று வாரம் பிடிக்கும். அதுவரை நன்றாக யோசி. ஆனால், எது எப்படி என்றாலும் உனக்காக அண்ணா நான் இருக்கிறேன். அதை என்றைக்கும் மறக்கக்கூடாது. எது என்றாலும்...

உள்ளூரத் திடுக்கிட்டான் கீர்த்தனன். இந்த வெறுப்பு ஆரோக்கியமானது அல்லவே!   அதோடு, அவனுக்கும் சத்யனுக்குமான பிரச்சனை பவித்ராவை இவ்வளவு தூரத்துக்கு பாதித்திருப்பதையும், வெறுப்பை உண்டாக்கியிருப்பதையு...

அன்று கீதன் வீட்டுக்கு திரும்பியபோது இரவாகியிருந்தது. வெட்டிமுறித்த வேலைகளால் சோர்ந்துபோயிருந்தான். வீட்டின் கதவைத் திறந்தவனுக்கு, காத்திருந்த மனைவியை கண்டபோது சோர்வெல்லாம் பறக்க மனதில் மகிழ்ச்சி குமி...

மனைவியை கண்டதும் வியந்துபோய் பார்த்தான். அதுவரை தன்னுடனான பேச்சுக்களை, தனிமைகளை சாதுர்யமாகத் தடுத்தவள், இன்று தன்னைத் தேடிவந்த காரணம் என்ன என்கிற யோசனை உள்ளே ஓட அவளைப் பார்த்தான்.   மித்ரவுக்கோ ப...

அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவன் நிற்க, “சரித்தான். இனி அதைப்பற்றி நான் எதுவும் கதைக்கவில்லை. ஆனால், என்ன பிழை செய்தேன் என்று என்மேல் உங்களுக்கு இந்தக் கோபம்?” என்று முகம் வாடக் கேட்டான்.   “எந்தத...

மித்ரா பாத்திரங்களை ஒதுக்க சமையலறைக்குள் செல்ல, பவித்ராவும் அவளோடு சென்றாள். சென்றவளின் பார்வை சீண்டலோடும் சீறலோடும் கணவனை வெட்டிச் சென்றது.   தேகம் விறைக்க கீர்த்தனனைப் பார்த்தான் சத்யன். “உங்கள...

error: Alert: Content selection is disabled!!