Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

மூக்குச் சிவந்து, காரத்தினால் வியர்வை அரும்பி என்று அவனுக்குள் இருந்த காதலனைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தாள் ஆர்கலி. “உறைக்குது(காரம்) எண்டால் பிறகு என்னத்துக்கு அதைச் சாப்பிடுறாய்?” முதல் காரியமாக அவ...

அவள் வருகிற நேரத்துக்குச் சரியாகச் சென்று விமானநிலையத்தில் காத்திருந்தான் பிரணவன். சற்று நேரத்தில் அவளும் வந்தாள். பார்த்ததும் பார்த்தபடி நின்றுவிட்டான் பிரணவன். ஆயிரம் கோபதாபங்கள் இருந்தாலுமே கண்ட கண...

சூழ்ந்திருந்த இருளுக்குள்ளிருந்து மெல்லிய வெளிச்சப்புள்ளி ஒன்று தொலைதூரத்தே தெரிந்தது. அதன் மீதே விழிகள் இருக்கத் தொண்டைக்குள் இதமாக இறங்கிய தேநீருடன் அவரின் நினைவுகள் கணவரையே சுற்றி வந்தது. அவர்களின்...

அப்படியானால் ரட்ணம் அண்ணாவுக்கு இது தெரியாமல் இருக்கச் சாத்தியமே இல்லை. அல்லது அவரே எடுத்திருக்க வேண்டும். ஆனால் அண்ணா அப்படியானவர் அல்ல! பிறகு? கணவர், ரட்ணம் பெயரைச் சொல்லி வருந்தியதும் நினைவில் வந்த...

முப்பது வருடங்கள் கழிந்தும், “கட்டாயம் உன்ர பிரதாப்பா, உனக்காக மட்டுமே வாழுற பிரதாப்பா நான் வருவன். அதுக்குப் பிறகு, நீ ஆசைப்படுற மாதிரியே நாங்க சந்தோசமா வாழுவோம்!” என்ற வார்த்தைகள் யாதவியின் செவிகளில...

“சின்ன பிள்ளைதானே தம்பி…” என்றவளைத் தடுத்தான் அவன். “சின்ன பிள்ளைதான். ஆனா இது விளங்காத அளவுக்குச் சின்ன பிள்ளை இல்ல. சரி விடு, அவள் வரேல்ல எண்டுறதுக்காக என்ர அக்காட கலியாணம் நடக்காம இருக்கப்போறேல்ல. ...

தமயந்தியின் திருமணத்துக்காகச் சுந்தரேசன் மட்டுமே வந்திருந்தார். நிச்சயம் வருவாள் என்று மிகவுமே எதிர்பார்த்தவன் ஏமாந்துபோனான். தமக்கையைக் கொண்டு அவளுக்கு அழைத்து, ‘கட்டாயம் நீ வர வேண்டும்!’ என்று அன்போ...

அதன் தீர்வாக ஒன்றரை வருடங்களிலேயே கிளிநொச்சி டவுனில் புத்தம் புதிதாக, “கருப்பன் எலக்ட்ரோனிக்ஸ்” ஷோரூம் திறப்புவிழாக் கண்டது! அதற்கு மிகப்பெரிய முதல் தேவைப்பட்டது. போடும் பணத்தினைத் திருப்பிக்கொள்ள முட...

ஆர்கலி சென்று மூன்று மாதங்களாகியிருந்தன. அவளை எந்தளவு தூரத்துக்கு நேசிக்கிறோம் என்று பிரணவனே உணர்ந்துகொண்ட நாட்களவை! மிகக் கொடுமையாக உணர்ந்தான். உயிரின் ஒரு பாதியை அவள் எடுத்துச் சென்றிருந்தாள். அவள் ...

அவரிடம் பேசினால் அவரின் வேதனை கூடிப்போகுமே தவிர இதற்கு ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்காது. எனவே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். அவளால் அவனுடைய வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவதில் கூட ஏதோ நியாயம் இருக்கிறது என்று...

error: Alert: Content selection is disabled!!