Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இதேதான் மச்சான். உங்களிட்ட இருக்கிற அத்தனையும் என்ர அப்பாட்டையும் இருந்தது. நல்ல குடும்பம், நல்ல படிப்பு, நல்ல வேலை, சமுதாயத்தில நிறைஞ்ச மதிப்பு இப்பிடி எல்லாமே! பிறகும் ஏன் வெளிநாட்டுக்குப் போனவர்? ...

பதில் எதுவும் சொல்லாமல், முதலில் பணத்தைக் கொடுத்து, அதற்கான ரசீதினைப் பெற்றுக் கவனமாகக் கைப்பையினுள் பத்திரப்படுத்திக்கொண்டு நிமிர்ந்தார் யாதவி. “இத்தனை வருடகாலத்தில் என் கணவர் என்றாவது ஒருநாள் உன்னிட...

எவ்வளவுதான் வெறுப்பை உமிழ்ந்து விரட்டினாலும் விடாமல் அடுத்த நாளும் காலையிலேயே வந்தவளைக் கண்டதும் பொறுக்கவே முடியவில்லை தெய்வானை அம்மாவுக்கு. “விடியாத மூஞ்சியோட விடியக்காலமையே வந்து நிக்கிறியே… இண்டைய ...

பிரணவனை அவளுக்கே சொந்தமான அந்த மழலைத் தமிழ் மயக்கியது! அவளின் குரல் செவிகளுக்குள் நுழையும் ஒவ்வொரு முறையும் அவன் பலமிழந்துகொண்டிருந்தான். ‘அடேய்! மானங் கெட்டவனே! உன்ர கோவமெல்லாம் எங்கயடா போயிட்டுது?’ ...

“தங்கச்சிக்குக் கல்யாணம் மாமா! மொத்தக் குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வரவேண்டியது உங்கட பொறுப்பு!” அழுத்திச் சொல்லிவிட்டு, “உங்கட மகளிட்ட ஒருக்கா குடுங்க மாமா!” என்றான் தெளிவான குரலில். அவருக்கோ மிகுந...

தேவையில்லாத ஆடம்பரங்கள் எதுவும் இல்லாத போதும், கோவிலில் வைத்து விமர்சையாகவே தமயந்தியின் திருமணம் நடந்தேறியது! தமயந்தியின் பெயரில் ஒரு காணி வாங்கிவிட்டிருந்தான். குறையே இல்லாமல் நகைகளும் செய்துபோட்டு, ...

    “அப்ப நான் ஆரெண்டே தெரியாது என்ன? சரி, அப்பிடியே இருக்கட்டும். இப்ப ஓடி வந்து ஏறேல்லையோ காரை எடுத்திருவன். எப்படி வசதி?” அவன் குரல் நகைத்தது, கூடவே சீண்டலும்! அவன் சொன்னதைக் கேட்டவளோ ம...

 “ஒருக்கா ஒரு சின்ன விசயத்தில் பிழை விட்டுட்டா அதை விடாமல் பிடிச்சிருக்கிறதில இந்த வீட்டக் கேட்டுத்தான்.” முணுமுணுப்போடு எழுந்த இலக்கியா, “கார் வருதா எண்டு பார்க்கப் போறன்.” வெ...

சினத்தை அடக்கியதில் சீறலாக வெளிப்பட்ட மூச்சுடன் திரும்பியவனின் பார்வை அவளின் கழுத்தைத் தொட்டு விலகியது! “என்னை மிருகமாக்காம இவள வெளில போகச் சொல்லு!” ஆசையாக வீடு தேடிவந்தவளிடம் முகத்துக்கு நேராக எப்படி...

திடீரென்று யாரோ கதவைத் திறக்கும் ஓசையில் திரும்பிப் பார்த்த சஹானா, வேகமாக அறைக்குள் புகுந்தவனைக் கண்டு திகைத்தாள். வந்ததும் வராததுமாக அவளின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியே வந்து அறையின் கதவைப் பூ...

error: Alert: Content selection is disabled!!