அவனுக்கும் அது தெரியாமல் இல்லையே! “உனக்கு நான் இருக்கிறன்மா.” என்றான் தணிந்த குரலில். “உங்களுக்கு?” அவன் பதிலற்று நின்றான். “இதுதான் அண்ணா பயமா இருக்கு. நாளைக்கு அவளோட ஒரு பிரச்சினை வந்தாலும் நீங்க என...
இன்றைக்கு வவுனியாவிலிருந்து அகரனும் வருகிறான் என்பதில், நால்வருக்குமான நிச்சய மோதிரங்களை எடுக்கப் போகலாம் என்று அகரனும் எல்லாளனும் முடிவு செய்திருந்தனர். அதற்காக வீடு வந்து தயாரானான் எல்லாளன். அவனுக்க...
தலைமைக் காவல் நிலையத்திலிருந்து எல்லாளன் வெளியே வந்தபோது அவனுக்காகக் காத்திருந்தான் கதிரவன். “சேர், ஆதினி சொன்ன மாதிரி அஜய் கொழும்புக்குத்தான் போயிருக்கிறான். அவன்ர பெயர்லதான் டிக்கட்டும் எடுத்திருக்க...
அஜய் அவன் வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. அவன் போய் வரும் இடங்கள், நண்பர்கள், கடைத்தெரு என்று எல்லா இடமும் வலைவிரித்துத் தேடினான் கதிரவன். ஆனாலும் அவன் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகி இருந்தான் அஜய். ஒர...
பார்வையால் அவனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “சேச்சே! அப்பிடி இருக்காது.” என்றாள் தலையையும் மறுப்பாக அசைத்து. அவளின் பாவனையில் முறுவல் விரிய, “விளங்கேல்ல.” என்றான் அவன். “வரலாறு வாத்திக்குத் தமிழ் விள...
சாமந்தியின் தற்கொலைக்குக் காரணம் யார் என்று இன்னுமே கண்டுபிடிக்கப் படாத போதும், அவள் உடல் இறுதிக் கிரியைகளுக்காக அவள் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. சீல் வைத்த வீட்டையும் விடுவித்திருந்தனர். பூதவு...
அதற்கு மாறாக, அன்று நடந்ததை அறிந்திருந்தவர், “அவவின்ர கோபம் சரிதானே தம்பி.” என்றார் மகனிடம். சியாமளாவுக்கு மனம் சற்றே ஆசுவாசமுற்றது. “அது அங்கிள், அண்ணாக்கு கன்ன(Gun) நீட்டினதும் எனக்குப் பயத்தில உயிர...
எல்லாளன், அகரன் இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள். இளம் வயதினர். பதவியும் கிட்டத்தட்ட ஒன்று என்றதில், காவல்துறைக் கூட்டம் ஒன்றில் முதன்முறையாகச் சந்தித்தவர்கள் இலகுவாகவே நண்பர்களாகிப் போயினர். ஆதினி...
“ஏன் இங்க நிக்கிறாய்?” ஜீப்பிலிருந்து இறங்காமலேயே அவன் கேட்க, ‘எல்லாம் உன்னாலதான்டா!’ என்று அவனை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஆதினி. ஸ்கூட்டி ஓரமாக நிற்பதிலேயே அதற்குத்தான் கோளாறு என்று...
எல்லாளனுக்கு அடுத்த இரண்டு நாள்களும் சாமந்தியின் தற்கொலைக்கான துப்புத் துலக்குவதிலேயே கழிந்தன. அவள் படித்த கல்லூரி, சென்று வந்த டியூஷன் செண்டர், நண்பர்கள், அயலட்டை வீடுகள் என்று ஒன்று விடாமல் ஆராய்ந்த...
