Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

எல்லாளனுக்கு வந்த அவசர அழைப்பில்தான் அடுத்த நாள் விடிந்தது. இடி விழுந்தாற்போல் காதில் விழுந்த செய்தியில் ஓடிப்போய்த் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அதில், அவசரச் செய்தியாக, ‘சிறைச்சாலையில் அடைக்கப்பட...

அத்தியாயம் 39 சியாமளா கொண்டுவந்த இரவுணவை அவளின் துணையோடு மற்ற மூவருக்கும் கொடுத்து, அவர்களை உறங்கவிட்டுவிட்டு, சியாமளா கொண்டுவந்து தந்த மடிக்கணணியை எடுத்து வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நேரம் பதினொன...

“எதுக்கும் கவனமா இருங்க. புதுசா ஆர் வந்தாலும் உள்ளுக்கு விடாதீங்க. உங்களுக்குத் தெரியாம ஆரும் வெளில போகவும் வேண்டாம். சின்னதாச் சந்தேகம் வந்தாலும் அசட்டையா இருந்திடாதீங்க. உடனேயே எனக்குச் சொல்லுங்க.” ...

மறைந்து போன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்தி...

அத்தியாயம் 37 ஆதினியின் வீட்டுக்குச் சற்று முன்னாலேயே ஜீப்பை நிறுத்தினான் எல்லாளன். அவள் கேள்வியாகப் பார்க்க, அவளை இழுத்து முகம் முழுக்க முத்தமிட்டான். எதிர்பாராமல் திடீரென்று அவன் நிகழ்த்திய முத்தத் ...

அத்தியாயம் 36 எல்லாளன் வீட்டில் தலையைக் கைகளில் தாங்கியபடி, உணவு மேசையின் முன்னே அமர்ந்திருந்தாள் ஆதினி. சத்தியப்பிரமாணத்துக்கான ஆயத்தங்களால் கடந்த ஒரு வாரமாகவே அவளுக்கு ஒழுங்கான உறக்கம் இல்லை. கூடவே,...

வெளிச்சத்தை விழுங்கி இருள் பரவத் தொடங்கிய பொழுது அது. எல்லாளனின் பைக், காண்டீபனின் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மனம் மட்டும் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நண்பனில் நிலைகொண்டிருந்தது. சம்மந்தன...

அத்தியாயம் 34 ஆதினியின் வீடு நோக்கி ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் கதிரவன். அவனருகில் அமர்ந்திருந்த எல்லாளனின் னென்றியில் சிந்தனை ரேககைகள் படர்ந்திருக்க, புருவங்கள் சுழித்திருந்தன; முகத்தில் பெரும் இ...

நொடிகள் சில கடந்த பின், அவனைத் தன் முகம் பார்க்க வைத்து, “உன்னைத் தேடி வரேக்க, நீயா இப்பிடி எண்டு அதிர்ச்சியா இருந்தது. உன்ன நல்லா சாத்திற(அடிக்கிற) அளவுக்கு ஆத்திரமும் இருந்தது. ஆனா இப்ப சொல்லுறன், உ...

கடந்த மூன்று வருடங்களாக எல்லாளனோடு இணைந்து பணியாற்றுகிறான் கதிரவன். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம் கொண்டுபோவான், சந்தேகிக்கும் குற்றவாளிகளை என்ன விதமாக மடக்குவான் என்பதெல்லாம் கதி...

error: Alert: Content selection is disabled!!