Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அடுத்ததாகச் சிறைக்காவல் அதிகாரியை விசாரிக்க அழைப்பாள் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவளோ காண்டீபனின் ஆட்கள் என்று சொல்லப்பட்ட அந்த இருவரையும் அழைத்தாள். “காண்டீபன்ர முழுப்பெயர் என்ன?” என்ன நடந்த...

“அப்ப காண்டீபன் என்ன செய்தவர்?” “என்னை அடிச்சு உதைச்சவர்.” “அதுக்கு நீங்க என்ன செய்தனீங்க?” “முதல், என்னைக் காப்பாத்த நினச்சு தண்ணி டாங்க சுத்தி சுத்தி ஓடினனான். ஒரு கட்டத்துக்கு மேல விடமாட்டாங்கள் எண...

“இதுதான் என்ர ஆதினி. எதுக்கும் வளஞ்சு குடுக்காத ஒரு நீதிபத்தின்ர மகள் நீ. ஒரு போலீஸ்காரன்ர தங்கச்சி மட்டுமில்ல இன்னொரு போலீஸ்காரனுக்கு மனுசியாகப் போறவள். சும்மா சிங்கம் மாதிரி நிக்க வேண்டாமா?” என்று க...

பல்கலை மாணவர்களுக்குப் போதையைப் பழக்கியது, போதை மருந்து விற்பனை, சட்டத்துக்குப் புறம்பாக நடந்தது போன்ற குற்றங்களின் அடிப்படையிலும், பள்ளி மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்கிற சந்தேக...

அவனின் அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், “காண்டீபன் அண்ணான்ர குடும்பத்தில எல்லாருக்கும் உதவி தேவ. அந்தக் குடும்பத்தத் தனியாக் கொண்டு நடத்திற தெம்பு மிதிலாக்காக்கு இல்ல. குழந்தை வந்தா இன்னுமே சிரமப்படு...

“இதையெல்லாம் ஏனம்மா முதலே எங்களுக்குச் சொல்லேல்ல?” என்று வினவினார், அன்னை. குழந்தை பிறக்காதாம் என்று தெரிகிற வரைக்கும் அங்கே அவள் சந்தோசமாக வாழ்வதாகத்தானே எண்ணியிருந்தனர். “முதல் எனக்கும் ஒண்டும் தெரி...

ஆதினியின் கணிப்பைத் தாண்டியவனாக இருந்தான் சத்தியநாதன். வைத்தியசாலையிலிருந்து வீடு வந்த தமயந்தியிடம் அவன் எதுவுமே விசாரிக்கவில்லை. ஆனால், அந்த வீட்டில் அவளுக்கான கண்காணிப்பு அதிகரித்துவிட்டதை உணர்ந்தாள...

செக்கப் முடிந்து, குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர் சொன்னதைக் கேட்டுப் பெண்கள் இருவரும் நிம்மதியாக உணர்ந்தனர். கணவனே மகனாக வந்து பிறப்பான் எனும் நம்பிக்கையை மிக இறுக்கமாகப் பற்றிக் கொண்டதாலோ என்...

அன்று போலவே இன்றும் சொல்லாமல் கொள்ளாமல் எல்லாளன் முன்னே வந்து நின்றான் சத்தியநாதன். அவன் முகத்தில் ஆர்ப்பாட்டமான சிரிப்பு. “என்ன எல்லாளன், எப்பிடி இருக்கிறீங்க?” என்றான் அட்டகாசமாக. எல்லாளன் விழிகள் ச...

அடுத்த நொடியே அவரைச் சுவரோடு சுவராகச் சாய்த்தவனின் துப்பாக்கி, அவர் தொண்டைக் குழிக்குள் இறங்கி இருந்தது. “இப்ப என்னையும் எவனாலயும் தடுக்கேலாது. அப்ப நான் இறக்கவா குண்ட? சொல்லுங்க! இறக்கவா? இறக்கிப்போட...

error: Alert: Content selection is disabled!!