Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

இவனைக் கண்டதும் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டாள் யாஸ்மின். அவளையே பார்த்து, “உள்ள வரலாமா?” என்று கேட்டான் விக்ரம். “வாவா… உள்ளுக்கு வா விக்கி!” மலர்ந்த முகத்தோடு வரவேற்றாள் யாஸ்மின். “எப்படி இருக...

அவனை அனுப்பிவிட்டு அவள் வீட்டுக்குள் வந்தபோது, மனம் விட்டே போயிற்று விக்ரமுக்கு! இன்னொருவனின் தோள் சாய்ந்தவளை வெறுப்போடு பார்த்தான். அவன் முன்னால் அவள் தயங்கி நின்றாள். “உனக்கு எதில குறை வச்சனான் எண்ட...

ஜெர்மனியின் பிரங்க்ஃபுவர்ட் நகரம்! எப்போதும்போல மிக மிகச் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அங்கே, நகர்ப்புறத்தில் அமைந்திருந்த தன் வீட்டு பால்கனியில் கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விக்ரம். ச...

“யாழினி நில்லு! பதில் சொல்லாம போனா என்ன அர்த்தம்?” என்று அவளை வேகமாக நெருங்கினான் அவன். சைக்கிளின் அருகே சென்றவளின் கைகால்கள் எல்லாமே நடுங்கிற்று. பயத்துடன் ரஜீவனைத்தான் துனைக்குத் தேடினாள். ரஜீவன் கண...

திருமணமாகி வருவதற்கு முதல் வெளியாட்கள் மூலம் அறிந்துகொண்டதை விடவும் மிகுந்த வசதியானவர்கள் என்று அந்தக் குடும்பத்துக்குள் வந்தபிறகு புரிந்துகொண்டிருந்தாள் பிரமிளா. எதற்குமே குறைவில்லை. எல்லாமே அதிகப்பட...

கௌசிகனின் புறம் திரும்பி, “எனக்கு ஒண்டு வர நீங்க விடமாட்டீங்கதானே?” என்றாள் உரிமையுடன். தனியறையில் கூட யாரோவாக்கித் தள்ளி நிறுத்துகிறவளின் இந்த உரிமைப் பேச்சில் அவன் முகம் கறுத்தது நன்றாகவ...

அன்று, மூன்றாவது பாடவேளை முடிந்து வகுப்பை விட்டு வெளியே வந்தாள் பிரமிளா. அவளிடம் வந்து நிர்வாகி அழைப்பதாகச் சொல்லிவிட்டுப் போனார் பியூன். அவளின் முகம் அப்படியே மாறிப்போயிற்று. இன்றைய நாளின் நிம்மதியைய...

வலியெடுத்த மார்பை நீவிவிட்டான். தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, அவன் முன்னே சென்று நின்றான். நெஞ்சு அடைக்க ஒரு கை தூக்கி அவன் முகம் வருடியவனுக்கு அன்று தன் மடியில் படுத்துக்கொண்டு ஓடி ஓடிக் களைச்சிட்...

கோர்ட் அறையை விட்டு வெளியே வந்ததும் தந்தைக்கு அழைத்தாள் ஆதினி. “சொல்லுங்க நீதிபதி இளந்திரையன், ஆதினி இளந்திரையனின்ர பெர்ஃபோமன்ஸ் எப்பிடி இருந்தது?” துள்ளல் நிரம்பி வழியும் குரலில் வினவினாள். “நானே பயந...

“அப்ப நீங்க சொல்லுங்க, அண்டைக்குக் காலையில சிறையில அடைக்கப்பட்ட காண்டீபனிட்டத் துவக்கு எப்பிடி வந்தது?” “அது எனக்கு எப்பிடித் தெரியும் ஆதினி? அவர் வந்து சொன்னாத்தான் தெரியும்.” எள்ளலாகச் சொன்னார் அவர்...

error: Alert: Content selection is disabled!!