Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

யாழ் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்திருக்கின்ற நல்லூரில், ‘யாழின் மணிமகுடம்’ என்கிற உலகப்பிரசித்தியோடு வீற்றிருந்து அருள்பாலிக்கிறான் நல்லூர் கந்தன். கந்தப் ...

அவர்களைக் கண்டு திகைத்து நின்றாள் ஆரணி. விழிகளை அகற்றக்கூட முடியவில்லை. இந்த ஐந்து வருடங்களில் அடிக்கடி நினைத்துக்கொள்வாள். அதுவும், வாழ்க்கை என்றால் என்ன என்று அவள் படிக்க ஆரம்பித்துவிட்டதில் இருந்து...

நிகேதனும் ஆரணியும் அடுத்த வாரமே புது வீட்டுக்கு பால் காய்ச்சி வந்து சேர்ந்தனர். வீட்டுத் தளபாடங்கள் வாங்குவதற்கு நிகேதன் ஆயத்தமானபோது தடுத்து நிறுத்திவிட்டாள், ஆரணி. அட்வான்ஸ் முப்பதுனாயிரம் எனும்போது...

“வீட்டுக்காரிக்குப் பிடிச்சிருக்கு. வீட்டுக்காரன் என்ன சொல்லுறார் சுகிர்தன்.” என்றபடி வந்தாள், ஆரணி. சிரிப்புடன் இருவரையும் ஏறிட்டான் சுகிர்தன். “ரெண்டுபேருக்கும் சண்டையோ? என்னை நடுவில வச்சு கதைக்கிறீ...

ஒருவித பரபரப்புடன் செண்டரில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டாள் ஆரணி. காரணம், காலையிலேயே மட்டக்களப்பில் இருந்து புறப்பட்டுவிட்டதாக மெசேஜ் அனுப்பியிருந்தான் நிகேதன். இப்போது வந்திருப்பான், வீட்டில் நிற்...

அவளின் ஸ்கூட்டியின் சத்தம் கேட்டதுமே நிகேதனின் கவனம் வாசலுக்குப் பாய்ந்தது. வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தவளின் பூ முகம் வாடியிருக்க இன்னுமே கண் மடல்களின் தடிப்பு இலேசாகத் தெரிந்தது. அவளும் அவனைத்தான் ...

அன்று, மாலை நான்கு மணிபோல் வீட்டுக்கு வந்தான் நிகேதன். அவன் விழிகள் யாருக்கும் சொல்லாமல் ஆரணியைத் தேடியது. அறை, கிணற்றடி, சமையலறை எங்கும் அவளைக் காணவில்லை. இந்த நேரத்துக்கு செண்டரில் இருந்து வந்திருப்...

நிகேதன் வீடு வரும்போது நேரம் பதினொன்றைத் தாண்டியிருந்தது. பெரும் சண்டை ஒன்றில் அன்றைய நாள் ஆரம்பித்ததாலோ என்னவோ அந்த நாளே அவனுக்குச் சரியில்லை. கிளிநொச்சி ட்ரிப் போனவனின் டயர் இடையில் பஞ்சராகி, உச்சி ...

உறவில் ஒருவரின் மகள் பூப்பெய்துவிட்டாள் என்று பார்த்துவரச் சென்றிருந்தார் அமராவதி. மாலை வீடு திரும்பியபோது தலைகீழாக மாறிப்போயிருந்த வீட்டு நிலையைக் கண்டு அதிர்ந்துபோனார். நடந்ததை கயலினி மூலம் அறிந்துக...

புதுக் கணவன். முதல் சண்டை. கலங்கிப்போய் அமர்ந்திருந்தாள் கயலினி. ராகவன் மலை இறங்குவேனா என்று நின்றான். “அங்க கேக்க முதல் என்னட்ட ஒரு வார்த்த கேக்கவேணும் எண்டு யோசிக்க மாட்டியா நீ? உன்ர அண்ணாவும் அண்ணி...

error: Alert: Content selection is disabled!!