Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அடுத்தநாள் காலை கல்லூரிக்குச் சென்றவளை அழைத்தான் கௌசிகன். “என்னோட கொஞ்சம் வாறியா? கதைக்கோணும்.” அழைப்பைப் போல் தோற்றமளித்தாலும் அதன்பின்னே மறைந்து கிடந்தது அவனுடைய உத்தரவே! ஏற்கனவே திருமணத்துக்குக் கே...

அத்தியாயம் 22 அங்கே, கண்களைத் துடைத்துக்கொண்டு தேநீர் ஆற்றக்கூட முடியாமல் சமையல் கட்டைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தார் சரிதா. “தயவுசெய்து அழாதீங்கோ. உங்கட கவலை எனக்கு விளங்குது. ஆனா, இந்தப் பிரச்சனைகள்...

அமராவதியின் மனம் சினத்தில் குமுறிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தாலே எதிரில் அகப்படுகிறவரை குதறிவிடுவோம் என்கிற அளவில் கொந்தளித்துக்கொண்டு இருந்தார். இரண்டு மாதத்தில் திருமணத்தை வைத்துக்கொண்டு, இவ்வளவு ...

அவளுக்கும் செய்யவேண்டும் என்கிற பெரும் விருப்பம் அவனுக்கு இருந்தாலுமே அவள் சொல்வதுபோலக் கயலுக்கு முடித்துவிட்டால் அதன் பிறகு எல்லாமே அவளுக்குத்தானே என்றுதான் பொறுத்திருந்தான். ஆனால், இன்று அது சரியாக ...

நிகேதன் ஒரு பக்கம் சகாதேவன் ஒருபக்கம் கூடவே சுகிர்தனும் இன்னொரு பக்கம் என்று மாப்பிள்ளை தேடுதல் வேட்டை ஆரம்பித்திருந்தது. சிலதைக் கயல் மறுத்தாள். சிலது குறிப்புப் பொருந்தாமல் போனது. சில வரன் அருமையாக ...

மகளுக்கு மாப்பிள்ளை என்றதும் சுகிர்தன் தான் அமராவதி அம்மாவின் நினைவுக்கு வந்து நின்றான். வாட்டசாட்டமான ஆண்பிள்ளை. முக்கியமாகக் கடுமையான உழைப்பாளி. பொறுப்புகளை எல்லாம் முடித்துவிட்டான். பெற்றோர் வயதானவ...

ஆர்.ஜே இண்டஸ்ட்ரீஸ் அன்றுபோலவே இன்றும் கணவனும் மனைவியுமாக வந்தனர். பஸ்ஸில் அல்ல. அவர்களுக்கே சொந்தமான வேனில். ஆரணி பூரிப்புடன் நிகேதனைப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள். சொந்த வாகனத்துக்கு உரிமையாளனாக மா...

வேன் வாங்குவது முடிவாயிற்று. அவர்களது காணியின் மீதுதான் வங்கிக்கடன் எடுக்கலாம் என்பதுதான் முள்ளாக நின்றது. ‘அம்மா என்ன சொல்லுவாரோ? சம்மதிப்பாரா?’ என்கிற கேள்வி நிகேதன் முன்னே நின்றது. முன்னர் என்றால் ...

நிகேதன் அவர்களைப் பஸ் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தபோது, “என்ர மாமி ஊருக்கு போய்ட்டா! என்ர மச்சாளும் சேர்ந்து போய்ட்டா! யேஏஏ..!” என்று, கத்திக்கொண்டு ஓடிவந்து அவன் தோள்களைப்பற்றித் துள்ளினாள் ஆர...

“என்ன சொன்னவர் சுகிர்தன்?” செண்டரை விட்டு வெளியே வந்ததுமே கேட்டாள் ஆரணி. “லோனுக்குத்தான் வாங்கினவராம். கொஞ்சம் முதல் குடுக்கவேணுமாம். காணி வீடு சொந்தமா இருந்ததால அதைக்காட்டி எடுத்திருக்கிறார் போல.” என...

error: Alert: Content selection is disabled!!