அவளை உறுத்துவிட்டு, “உன்னைக் கொஞ்சுவதற்காக கையைப் பிடிக்கவில்லை. விட்டால் இந்த நெரிசலுக்குள் தொலைந்து விடுவாய். அதனால் பேசாமல் வா…” என்று பாய்ந்தவன், கிட்டத் தட்ட அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்ற...
காரிருள் சூழ்ந்த நடு இரவுப் பொழுது. ஆனால் இரவுதானா என்று சந்தேகம் கொள்ளும் வகையில் வண்ண விளக்குகள் ரைன் நதிக்கரையை நிறைத்திருக்க, போதாக்குறைக்கு நதியில் மிதந்து விளையாடிக்கொண்டிருந்த கப்பல்கள் வேறு ஒள...
“விடுங்கள் சூர்யா…” என்றாள் இப்போது உறுதியான குரலில், அவனிடமிருந்து விலக முயன்றுகொண்டே. “ப்ச்! சும்மாயிரு லட்டு..” என்றபடி, அவன் அவளை அணைக்க முயல, இப்போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் லட்சனா. அதை எ...
வீட்டின் உள்ளே சென்றவளை மீண்டும் தனிமை தாக்கியது. அவனோடு அவன் வீட்டுக்கே சென்றுவிடமாட்டோமா என்று மனம் ஏங்கியது. ‘ஜெயன் வந்ததும், அவனிடம் சொல்லிவிட்டு முடிந்தவரை விரைவாக திருமணத்தை வைக்கவேண்டும்…...
சூர்யாவின் கையைப் பிடித்து பெற்றவர்களின் அருகே அழைத்துச் சென்றாள் லட்சனா. “நல்லவர் ஒருவரின் கையில் என்னைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவு சூர்யா. இன்று என்னைச் சுற்றியிருக்கும் ...
நேற்று அவளின் அக்கா, “முதன் முதலாக கார் ஓடப்போகிறாய். துணைக்கு நான் வரவா..” என்று கேட்டபோது, “வேண்டாம்க்கா. நான் மட்டுமே போகிறேன்..” என்றவள், “முதன் முதலாக கார் ஓடப்போகிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது...
அத்தியாயம்-17 அவர்கள் வீட்டின் பால்கனியில் இருந்த சாய்கதிரையில் அமர்ந்து, கைபேசியில் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த சூர்யாவை, விழிகளால் விழுங்கிக் கொண்டிருந்தாள் லட்சனா. சற்று முன்னர்தான் அவன...
“அழுதாலும் அழகாகத்தான் இருக்கிறாய். உன் அக்காவுக்கு நீ இங்கு வந்தது தெரியவராது. அதனால் இறங்கு..” என்றவன், அவள் கையைப் பிடித்து இறக்கி அவளோடு சேர்ந்தே நடந்தான். பெரியவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள...
“எவ்வளவு நேரம்தான் இப்படியே அழுவாய் லட்டு. நடந்ததை மாற்றமுடியாது எனும்போது, அதை ஏற்று வாழப் பழக வேண்டாமா…” அழுகையில் குலுங்கும் அவள் முதுகை மென்மையாக வருடிக்கொண்டே சொன்னான் சூர்யா . சாலையில் இருந்த இர...
தேங்காயை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் தேங்காய்ப்பால், பால்பவுடர் போன்றவற்றைத் தயாரிக்கும் சேதுராமனின் சொந்தத் தொழிலில் தந்தைக்கு உதவியாக இருந்தவன், அன்றிலிருந்து முடிந்தவரை வேலை நேரத்தைச் சுருக்க...
