அத்தியாயம்-4 யார் என்று திரும்பிப் பார்த்தான் ரஞ்சன். அங்கு சந்தானத்தைக் கண்டதும், திரும்பி கண்ணனை முறைத்தான். இது அவர் பார்த்த வேலைதானே! “நான் சொன்னால் நீ கேட்கவா போகிறாய். அதுதான் அவரை...
எடுத்துப் பார்த்துவிட்டு மீண்டும் சட்டைப் பைக்குள் போட்டவனிடம், “கண்ணன் அண்ணாவா?” என்று கேட்டான் ஜீவன். “ம்..” “என்னவென்று கேளேன்டா..” “என்ன கேட்பது? ஏதாவது ஆறுதல் சொல்வார்..” என்...
“இதெல்லாம் சந்தோசமான விசயமாடா? நோய்நொடி வந்து கஷ்டப் படும்போது தெரியும்” “விடுடா! உடம்பைப் பாதுகாத்து மட்டும் என்ன குடும்பம் குட்டி என்று சந்தோசமாகவா வாழப் போகிறோம்? சாகும் வரைக்கும் இப்படி எவன...
அத்தியாயம்-3 மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருந்த ரஞ்சனின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. அப்படி என்ன பிழை செய்தான் என்று தகப்பனும் மகளுமாகச் சேர்ந்து அவனைத் தண்டித்தார்கள்? எவ்வளவு கேவலம்! &nbs...
“அதில்ல காயு…எனக்கு உண்மையா இப்ப…” சமாதானமாகச் சொல்ல வர, “நீர் ஒண்டும் சொல்ல வேணாம் கயல்விழி. நாங்க ஆர், உம்மட சொந்த விசயங்களில தலையிட? விடும்!” இறுக்கமாகச் சொல்லிவிட்டு, “இனி இது சம்பந்தம...
அதனிடையில், இப்படிச் சந்திப்பாளென்று எதிர்பார்த்திருக்கவில்லை. கையில் துவண்டிருந்த காயுவின் முகத்தில் சில்லென்ற நீரைத் தெளித்தெழுப்பி, பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் கொண்டுவந்து போட்ட பிளாஸ்டி...
“அப்போ அவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தது சரி என்கிறாயா கண்ணா?” என்று நிதானமாகச் சந்தானம் கேட்டபோதும், அவர் குரலில் கோபம் குறையாமலேயே இருந்தது. அவருக்குப் பதிலைச் சொல்லாமல் சித்ராவின் புற...
அவன் சொன்ன ‘ஏய்’ உம் ‘கண் என்ன குருடா’ என்று கேட்டதும், கையைப் பிடித்து இழுத்ததும், அவள் சென்று அவனோடு மோதிக்கொண்டதும் என்று நடந்த அனைத்தும் அதிக ஆத்திரத்தைக் கிளப்ப, அந்த ஆத்திரம் அனைத்தையும் ஒன்றாகத...
அத்தியாயம்-2 முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்....
அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்! அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந...
