Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இதில என்ன கரைச்சல்? வீட்டுக்குஃ பிரெண்ட்ஸ், சொந்த பந்தம் எண்டு வாறது தங்கிறது எண்டா எனக்குப் பே சந்தோசமா இருக்கும் கயல். உண்மையாவே ஒரு கரைச்சலும் இல்ல. வடிவாக் குளிச்சிட்டு வாங்க சாப்பிடுவம்.” ...

‘அந்த அக்கா எவ்வளவு அழுத்திருக்கிறா. கடைசில  அவேட அண்ணா அவன்ட வீட்ட போய் நல்லாக் கிழிச்ச பிறகுதான் ஐய்யா அடங்கினவர். அதோட வெளிநாட்டுக்கும்  ஓடிட்டார்.’ மனதுள் சொல்லிக் கொண்டவளுக்கு, &#8220...

“எனக்கு வாங்க வேணாம்.” வேந்தன் சொல்ல, “அது ஏனாம்? சும்மா சாப்பிடலாம்.” என்றபடி நகர்ந்தாள் இலக்கியா.  “இல்ல இல்ல, உண்மையாவே வேணாம்.”  “எனக்கும் தான், பிறகு சாப்பிடேல்லாது.” நாதனும் சேர, சுகுணாவும் ஆருர...

“ஓமோம், அதுக்குள்ள…” சொல்லிக்கொண்டே அந்தச் சரிவில் சற்றே இறங்கி ஒரு பாறையில் இருந்தபடி, “இப்படியே இன்னும் ஒரு நாலைந்து தட்டி விடுங்கோ அண்ணா!” அவன் தொடக்க, அடுத்து கவி, இலக்கியா, ராஜியின் பிள்ளைக...

இலக்கியாவின் கலக்கமும் கண்ணீரும் அவனுள் புகுந்து கொண்டது.  ‘அவள் என்னோடதானே கதைச்சுக்கொண்டு வந்தாள்? அதுக்கு இப்பிடிக் கண்டிக்கிறது எண்டா என்ன அர்த்தம்?’ குழப்பம் ஒருபுறமென்றால், தன் கண்ணெதிரில் அவள் ...

‘ச்சே இலக்கியா இலக்கியா இலக்கியா!’ படபடவென்று தன்னையே தான் கடிந்துகொண்டாள். ’இவர் அப்பிடி வந்து உரிமையோட கதைக்கப்போய்  நானும் லூசி வேல பார்த்திட்டனே’ மனதில் திண்டாடிவிட்டாள். அடுத்த நொடியே, ‘அது என்னை...

“பிள்ள நீ அடங்க மாட்ட என்ன?” என்ற சுகுணாவுக்கு, “இப்ப நான் இல்லாததையா சொன்னன்.” என்றவள், “சரி சரி சொல்ல வந்ததச் சொல்லுங்கோ கேட்பம்.” கை கட்டி பின்னால் சாய்ந்து வசதியாக அமர்ந்து கொண்டாள்.  அவள் சேட்டைக...

நகர முயன்றவனால் அதன் பிறகு நகர்ந்து செல்லவும் முடியவில்லை. கரத்தை விட்ட கணமே, “என்ன? என்ன நடந்திட்டு? ஏன் இப்ப அழுகிறீர்?” கேட்டே விட்டான். எல்லோர் பார்வையும் இலக்கியாவில்! அவள் தான் என்ன ...

“இவளப்   பாருங்க,  எதையும் எதையும் முடிச்சுப் போடுறாள் எண்டு!”  அருகிலிருந்த ரதியிடம் சொல்ல, “விடுங்க அண்ணி, பயணம் வந்த இடத்தில இப்படியான கதைகள் தேவையே இல்ல.” குரல் கொடுத்திருந்தார்,...

அவர் சொன்ன விதம் இலக்கியாவையும் தான் சுர்ரென்று குத்திற்று! இருக்கும் குழப்பம் போதாதென்று, தன் விசயம் தெரிந்தால் தாய் தகப்பன் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற பயம் வேறு வெகு தீவிரமாகவே தன் வேலையைக் காட்டத...

error: Alert: Content selection is disabled!!