Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“அதில்ல காயு…எனக்கு உண்மையா இப்ப…” சமாதானமாகச் சொல்ல வர, “நீர் ஒண்டும் சொல்ல வேணாம் கயல்விழி. நாங்க ஆர், உம்மட சொந்த விசயங்களில தலையிட? விடும்!” இறுக்கமாகச் சொல்லிவிட்டு, “இனி இது சம்பந்தம...

அதனிடையில், இப்படிச் சந்திப்பாளென்று எதிர்பார்த்திருக்கவில்லை. கையில் துவண்டிருந்த காயுவின் முகத்தில் சில்லென்ற நீரைத் தெளித்தெழுப்பி, பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் பெண் கொண்டுவந்து போட்ட பிளாஸ்டி...

“அப்போ அவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தது சரி என்கிறாயா கண்ணா?” என்று நிதானமாகச் சந்தானம் கேட்டபோதும், அவர் குரலில் கோபம் குறையாமலேயே இருந்தது.   அவருக்குப் பதிலைச் சொல்லாமல் சித்ராவின் புற...

அவன் சொன்ன ‘ஏய்’ உம் ‘கண் என்ன குருடா’ என்று கேட்டதும், கையைப் பிடித்து இழுத்ததும், அவள் சென்று அவனோடு மோதிக்கொண்டதும் என்று நடந்த அனைத்தும் அதிக ஆத்திரத்தைக் கிளப்ப, அந்த ஆத்திரம் அனைத்தையும் ஒன்றாகத...

அத்தியாயம்-2   முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்....

அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்!   அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந...

அதனாலேயே, அந்தப் பணம் இருக்கையில் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. அவருக்கு மட்டுமல்ல, கணவனை மலைபோல் நம்பியிருந்த இராசமணிக்கும் அது தோன்றாமலே போயிற்று!   அன்று அவர் கொஞ்ச...

அத்தியாயம்-1   சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேக...

கண்கள் கலங்கியபடி கராஜ் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்தார்.    வீட்டில் இருந்துகொண்டே உணவுப் பதார்த்தங்கள் செய்து கொடுத்தே வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறார். அதில் எத்தனையைப் பார்ப்பதாம்!    அருகில்தான...

கராஜின் பின்புறம் நீளவாக்கில் தாழ்வாரம் இருந்தது. அதுதான் எங்களின் சாப்பாட்டறை, ஓய்வறை எல்லாம்.    பின்புறமிறங்கிச் சுவரோரமாக இருந்த தண்ணீர் குழாயில் முகம் கைகால் அலம்பிவிட்டு, காலையில் அம்மா செய்து த...

error: Alert: Content selection is disabled!!