Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவள் விழியோரம் மெல்லக் கரித்தது. பார்வையை அருந்தும் கப்புக்கு மாற்றினாள். சற்று நேரம் அமைதியில் கழிய, மெல்ல கையை நீட்டி அந்த அட்டையை எடுத்துக்கொண்டாள். அவன் மனம் நிறைந்துபோனது.   இதோ, இரண்டு நாட்...

கோகுலன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள் பிரியந்தினி. இவன் என்ன அவளோடு விளையாடுகிறானா? அல்லது, அவளைப் பேசவைக்கும் முயற்சியா? அந்தளவில் நம்ப முடியாததாக இருந்தது அவன் சொன்ன செய்தி.  ...

அவள், ‘போகவா’ என்பதுபோல் கோகுலனைப் பார்த்தாள். அவனும் போ என்று தலையை அசைத்தான். அவளோடு நடக்கையில் திரும்பிப் பார்த்த அஸாமிடம், அவளைப் பார்த்துக்கொள் என்று கண்ணைக் காட்டினான். இவனுக்கு ஒற்றை விரலை உயர்...

இது எல்லாவற்றையும் தனக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, அடுத்தநாள், ஒரு வேனை ஹயருக்கு அமர்த்தி, எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிக் காட்டினான். காலிக் கோட்டை, கடற்கரை, சிவன் கோவில், கோட்டையின் அரு...

பெண்கள் மூவரும் இவர்களின் படுக்கை அறையைப் பிடித்திருக்க, துருவனும் சாம்பவனும் விருந்தினர் அறைக்குச் சென்றிருந்தனர். கஜேந்திரன், தியாகு, கோகுலன் மூவரின் படுக்கையும் விறாந்தைக்கு வந்திருந்தது. மற்ற இருவ...

“தம்பி, மகன் மாதிரி நினைச்சு உங்களிட்ட நான் வைக்கிற கோரிக்கை ஒண்டே ஒன்றுதான். ரெண்டுபேரும் காலாகாலத்துக்கும் சந்தோசமா வாழவேணும் தம்பி. அந்தளவும் தான். எங்களுக்கு வேற ஒண்டும் வேண்டாம். நாங்க உங்கள எந்த...

கோகுலன் அமைதியாகச் சிரித்தான்.   “பாத்தியா, அந்தப் பெடியன் வாயே திறக்கிறார் இல்ல. அந்தளவுக்குப் பயப்படுத்தி வச்சிருக்கிறாள்.”   “அக்கா, என்ர வாயக் கிண்டாம உன்ர மனுசனக் கொஞ்சம் பேசாம இருக்கச்...

கடலைப் பார்த்தபடி, காலிக் கோட்டையின் மதிற்சுவரில் நின்றிருந்தான் கோகுலன். பரந்து விரிந்து கிடந்த கடலும், கடலின் காற்றும், அவன் மனதின் கொதிப்பை அடக்கவே மாட்டேன் என்றது. மீண்டும் மீண்டும் அவளின் வார்த்த...

ஒரு நொடி அவள் முகத்தைக் கூர்ந்துவிட்டு, அவனும் விலகி அவளுக்கு அருகில் இருந்த இருக்கையை இழுத்துவிட்டு அமர்ந்தான். “பிளீஸ் யதி, கொஞ்ச நேரம் அதை மூடி வை.” என்றவன், அந்த வேலையைத் தானே செய்தான். அவள் அமைதி...

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். அனைத்திலும் பற்றற்றுப் போனதுபோன்ற, இயந்திர கதியிலான அவளின் பதில்களே காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. மெல்ல மெல்ல நிதானத்துக்கு வந்த மனது, அவள் தன்னிடம் ந...

error: Alert: Content selection is disabled!!