Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“ஆன்ட்டி நான் எத்தின தடவைகள் சொல்லிட்டன் இதெல்லாம் பகிடிக்குக் கதைக்கிறது எண்டு தெரியாதா என்ன? விடுங்க விடுங்க.” என்றுவிட்டு,  “போவமே.” என்று வந்த மாறன், நாதனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டான்.  “போ...

“பின்ன வேற ஆரு? ரெண்டு வருசம் கழிச்சுக் கலியாணம் எண்டு சொன்னவளுக்கு இவ்வளவு அவசரமா நடக்கவும் நீதான் காரணம்!” என்று குற்றம் சாட்டினான் அவன்.   “ஏன் கோகுல் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்கள்? இதெல்லாம்...

மனதெங்கும் நிரந்தரமாகத் தங்கிவிட்ட கலக்கத்துடனேயே நடமாடிக்கொண்டிருந்தார் ஜெயராணி. மகனின் மணவாழ்க்கை மீதான ஐயம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போயிற்று. இப்போதெல்லாம், அவரின் மனக்குறைகளைக் காட்டிலும்...

அதற்குமேல் முடியாமல் அவள் மனது அமைதியிழந்து தவிக்கத் தொடங்கியது. அங்கே இருக்க முடியவில்லை. முள்ளின்மேல் அமர்ந்திருப்பது போல் ஆகிற்று. சற்று நேரம் இருந்துவிட்டுச் சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.   வா...

  தன் தந்தையிடம் அவன் பேசியவற்றை அறிந்துகொண்டவளுக்கு விழிகளில் நீர் திரண்டது. அவளை நிரந்தரமாகப் பிரிகிற வரைக்கும் யோசிக்க அவனால் முடிந்திருக்கிறதே. அவ்வளவு இலகுவாகத் தூக்கிப்போடும் இடத்திலா அவன் ...

என்ன சொன்னாலும் தன் முடிவிலேயே நின்றவளின் பேச்சுச் சினமூட்டியது அவனுக்கு. “எரிச்சல கிளப்பாத யதி. அப்பிடிக் கிடைக்கும் எண்டுறது எங்கட நம்பிக்கை. கிடைக்குமா தெரியாது. ஆனா, இங்க எனக்குக் கிடைச்சிருக்கு. ...

“பரவாயில்ல. நீ பேப்பர் போடு. ஏதும் பே பண்ணவேணும் எண்டு சொன்னாலும் அத நான் குடுக்கிறன். ஆனா, நீ இங்க வா, பிளீஸ்.” என்றான் அவன் கெஞ்சலாக.   எவ்வளவு இலகுவாகப் பேப்பர் போடு என்கிறான். அதை ஜீரணிக்க மி...

பிரியந்தினிக்கு வழமையாகக் கோகுலன் அழைக்கும் நேரம் தாண்டி இருந்தது. ஆனாலும், அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை. ஏனோ? கேள்வி பிறக்க அவளே அவனுக்கு அழைத்தாள்.   “சொல்லு யதி!”   அவனுடைய சோர்ந்த குரல...

  ஆக, அவருமே அவள் வேலையை விடமாட்டாள் என்பதைத்தான் பூசி மெழுகுகிறார். அப்படியானால், அடுத்த இரண்டு வருடத்துக்கும் தனிமையில் கிடந்து வேகட்டுமாமா? “இப்ப என்ன மாமா சொல்லுறீங்க? என்ர மகள் உன்னட்ட வரமாட...

அதே நேரம், உனக்குக் கிடைத்த வளமான எதிர்காலத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அவளிடம் போ என்று மகனிடம் சொல்லவும் மனம் வரமாட்டேன் என்றது. எல்லோரும் ஓடி ஓடி உழைப்பது இந்தக் காசுக்காகத்தானே. பாமினியின் திருமணம் ...

error: Alert: Content selection is disabled!!