Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...

அன்று பிரியந்தினிக்குப் பிறந்தநாள். கொழும்பில் வசிக்கிற அவளுக்கு அக்கா, அத்தான், அம்மா, அப்பா, தம்பி என்று எல்லோரும் முல்லைத்தீவில் இருந்து காலையிலேயே எடுத்து வாழ்த்தினார்கள். அவர்களின் அழைப்பில் தான்...

“இப்போது என்ன உங்களுக்கு? தம்பி பிறக்கும்போது கூட இருக்கவில்லை நீங்கள். அதுதானே? அடுத்த குழந்தை பிறக்கும்போது நீங்களே என்னை ஹாஸ்பிட்டல் கூட்டிக்கொண்டு போங்கள். பிள்ளை பிறந்ததும் தொப்புள் கொடியை அறுத்த...

அவளது அழுகை அவனைக் கொல்கிறது என்று தெரிந்த பிறகு இனியும் அழுவாளா மித்ரா? அதுவுமில்லாமல், அவன் அவளைப் புரிந்துகொண்டான்.. அதுபோதும் அவளுக்கு! வேறு யாரைப் பற்றியும் கவலையில்லை! யார் என்ன சொன்னாலும் அதைக்...

“அது அப்படியில்லை மித்து.” என்றான் கீர்த்தனன் அவசரமாக.   “உன் மீது எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் வயிற்றில் குழந்தையோடு இருக்கிறவள் எப்படியோ போகட்டும் என்று விடுகிற அளவுக்கு கல்நெஞ்சன் இல்லை நான்....

“அதனால் தான்.. நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது.. என்னைப்போல் ஏங்கிவிடக்கூடாது என்றுதான் சம்மதித்தேன். அன்று நீங்கள் எனக்கு யாரோ தான். உலகத்தில் இருக்கிற எல்லோரின் ஏக்கத்துக்கும் நான் பொறுப்பாக முடியாதுதான...

  “அதுகூட இப்படி நடந்துவிட்டதே, இனி வேறு ஒருவனை மணக்க முடியாதே என்றெல்லாம் எண்ணிக் கேட்கவில்லை. திருமணம் நடந்தால் மட்டுமே கடைசிவரை அவன் என்னோடு இருப்பான் என்று நினைத்தேன். அப்பாவின் கொடுமைகளையெல்...

“அப்போதெல்லாம் என் மனம் ஏங்கியது எனக்கே எனக்கென்று எனக்காகத் துடிக்கும் ஒரு உயிருக்காக. என்மேல் உயிரையே வைத்து, பாசத்தை பொழிந்து, கண்ணுக்குள் பொத்திவைத்துப் பார்க்கும் ஒரு உறவுக்காக. அப்பாவிடம் தேடினே...

அவள் சொல்ல நினைப்பது ஒன்றிரண்டு வருடக் கதையா என்ன? அல்லது சந்தோசமான நினைவுகளா மடையுடைத்த வெள்ளமாய் அனைத்தையும் கொட்ட?   ஒரு நிமிடம் மனதுக்குள் அனைத்தையும் ஓட்டிப்பார்த்தவள் ஒரு முடிவோடு கணவன் புற...

“கீதன்..” என்று அவள் ஆரம்பிக்கையிலேயே, அவளின் தோள்கள் இரண்டையும் பற்றி, கண்களில் தீவிரத்தோடு அவளையே பார்த்து, “அந்த நாட்களை என்னால் திருப்பிக் கொண்டுவர முடியாதுதான். நடந்தவைகளையும் மாற்ற முடியாதுதான்....

error: Alert: Content selection is disabled!!