“எனக்கு உங்களப் பாக்கோணும்.” ராதாவின் இந்தக் குறுந்தகவல் புலனத்தின் வாயிலாக மோகனனுக்கு வந்து இரண்டு நாட்களாயிற்று. வந்ததிலிருந்து அதையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறான். இறுக்கம் படர்ந்துவிட்ட மனது எதற்...
சற்று நேரத்தில் பாத் ரோப் அணிந்து வெளியே வந்தவளைத் தன்னிடம் கொண்டு வந்த நிலன், அதன் பிறகு நைட்டி அணியவேண்டிய அவசியத்தை அவளுக்குக் கொடுக்கவேயில்லை. தெரிந்த மனைவிதான். அறிந்த சுகம்தான். ஆனாலும் ஆசைக்கு ...
நிலனின் அறையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இளவஞ்சி. அந்தளவில் முன்னர் மிதுனின் அறையாக இருந்த பக்கத்துக்கு அறைக்கும் இவன் அறைக்கும் நடுவில் ஒரு கதவை வைத்து, அந்த அறையைக் குழந்தைகளுக்கு ஏற்ற ...
“இப்பிடி நீங்க சோக கீதம் வாசிக்கிற அளவுக்கு இஞ்ச ஒண்டுமே நடக்கேல்ல. அதை முதல் விளங்கிக்கொள்ளுங்கோ. அதோட, பழைய மோகனனையே நினைவில வச்சுக்கொண்டு வெறுக்காம, இப்ப அவர் எப்பிடி இருக்கிறார் எண்டு கண்ணைத் திறந...
கைகள் இரண்டும் தலைக்குக் கீழே கோர்த்திருக்க விட்டத்தை வெறித்தபடி கட்டிலில் கிடந்தான் மோகனன். நள்ளிரவையும் தாண்டிப் பொழுது அடுத்த நாளின் விடியலை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. இருந்தும் அவன் இமைகள் மூடவ...
கௌசிகன், பிரமிளா இருவரையும் கண்டுவிட்டு ஒருகணம் தேங்கியபோதும் அவள் நடை நிற்கவில்லை. அவர்களைக் கடந்து வீட்டுக்குள் வேகமாக வந்தவளின் விழிகள், அங்கிருந்த ராஜநாயகம், செல்வராணி, மோகனன் என்று சுழன்று கடைசில...
மொத்த வீடும் அதிர்ந்துபோய் நின்றது. இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்றே புரியாத திகைப்பு. நம்பவே முடியவில்லை. அந்த வீட்டின் மருமகன் வீட்டை விட்டுப் போய்விட்டானாம் என்றால், என்ன இது? அயலட்டைக்குத் த...
“யோசிக்காம சொல்லுங்கோ ரஜீவன், என்ன எண்டாலும் சமாளிக்கலாம்.” எதையும் கேட்கத் தயங்குகிறானோ என்று எண்ணித் தைரியமூட்டினான் மோகனன். “அது… ராதா அவளுக்கு நீங்க வேண்டாம்.” என்றான் பட்டென்று. புருவம் சுருக்கி ...
அவனுடைய பதில் தந்த திகைப்பிலிருந்து வெளியே வருவதற்கு ராதாவுக்குச் சற்று நேரம் பிடித்தது. வெளியே வந்ததும் வேகமாகத் தன் கைப்பேசியை எடுத்து, ‘உங்களப் பற்றி எனக்கு முழுசாத் தெரியாம இருக்கலாம். ஆனா, நான் ச...
வேறு வழியில்லாமல் அவனிடமிருந்து விலகி, அணிந்திருந்த சேலையைச் சரி செய்துகொண்டு, “மாமாவை ஒருக்கா கூட்டிக்கொண்டு வாங்க நிலன்.” என்றாள் அவனிடம். அவளைக் கேள்வியாகப் பார்த்தாலும் அங்கே ஜானகியும் இருப்பதில் ...
