Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

சுபநேர சுபமுகூர்த்ததில் சுற்றமும் சொந்தமும் வாழ்த்த, மணமாலை சூடி பிரியந்தினியைத் தன் துணைவியாகக் கரம் பற்றிக்கொண்டான் கோகுலன். அதன்பிறகுதான் இருவருமே ஆசுவாசமாகினார். புதிதாய்ச் சூடிக்கொண்ட இந்தச் சொந்...

நாட்கள் மீண்டும் நகர்ந்தன. திருமணத்துக்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது என்கிற நிலையில் திருமணச் சேலைகள் எடுக்க முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள். அவனும் வருவான் என்றுதான் ஜெயராணி சொல்லியிருந்தார். வர...

கோகுலன் ஒருவித எரிச்சலோடுதான் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான். அவளை நேரில் பார்க்க முடியாமலேயே போய்விட்ட சினம் ஒரு பக்கம் என்றால், அன்றைக்கு அவ்வளவு கெஞ்சியவள் அதன்பிறகு மருந்துக்கும் அவனைத் தேடவில்ல...

அவளின் எந்தச் சமாதானமும் அவனிடம் எடுபட மாட்டேன் என்றது. “அவ்வளவுதானே. ஓகே பாய்!” என்றுவிட்டு அழைப்பைப் பட்டென்று துண்டித்தான்.   ஒரு நொடி கூட அவளை மறந்திருக்க முடியாமல் கிடந்து அல்லாடுகிறான் அவன்...

அலுவலகத்தில் அரைநாள் விடுப்பு எடுத்திருந்தான் கோகுலன். காரணம் அவனுடைய யதியைச் சந்திக்கப் போகிறான். நினைவே உதட்டினில் இளஞ்சிரிப்பைத் தோற்றுவித்தது. ‘நீ பைத்தியம் ஆகிறதுக்கு முதல் அவளைப் போய்ப் பாத்திடு...

“கோகுலுக்கு என்ன? நீ கேட்டதுக்குத்தான் பதில் சொன்னனான்.” என்று அவன் சொல்லும்போதே இங்கே, “சித்தி!” என்று கூப்பிட்டுக்கொண்டு சாந்தினியின் மகன் துருவன் வருவது கேட்டது.   “ஓமோம்! சித்தி சித்தின்ர அறை...

தன் பிடியிலேயே நிற்கிறானே. இருந்தேன் என்று எப்படிச் சொல்வது? அதை நினைக்கையிலேயே கன்னங்கள் சூடாகும் உணர்வு. “கோகுல் பிளீஸ்!” என்றாள் தன்னை மீறிக் குழைந்த குரலில்.   முதல் முறையாகப் பெயரைச் சொல்லிய...

அதன் பிறகான அன்றைய மிகுதி நாள் முழுவதையுமே, இரவுக்கு அவன் அழைக்கப்போகிற அந்த ஒற்றை நொடியை நோக்கியே நகர்த்திக்கொண்டிருந்தாள், பிரியந்தினி.   வருங்கால மாமனார், மாமியார், மச்சாள், மற்ற உறவினர்கள் என...

இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில், “அண்ணி, இந்தாங்கோ உங்களோட ஒரு ஆள் கதைக்கப்போறாராம்.” என்று திடீரென்று அவளுடைய கைப்பேசியைக் கொண்டுவந்து நீட்டினாள், பாமினி.   யார் என்று பார்த்தால், கோகுலன...

அரை மணி நேரம் தான் கடந்திருக்கும். அவள் ஒரு பத்ரகாளி அம்மனை டி.பியாக மாற்றியிருந்ததைக் கண்டு வாய்விட்டு நகைத்தான், கோகுலன். அதுதான் திருமணமே முற்றாகிவிட்டதே, இன்னுமென்ன பத்ரகாளி கோலமாம்?   அவனைப்...

error: Alert: Content selection is disabled!!