Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அடுத்தநாள் காலையில் எழும்போதே ஒரு முடிவுடன்தான் எழுந்தாள் பவித்ரா!   இதற்கு மேலும் பொறுக்க அவளுக்குப் பொறுமையில்லை. அண்ணி தன் வாழ்க்கையையும் கெடுத்து, அண்ணாவையும் தவிக்கவிட்டு, அவர்களை பார்த்து த...

“கல்யாணம் நடந்தால் மட்டும் எல்லாம் சரியாவிடுமா? அத்தான் முதல் செய்தவைகள் எல்லாம் இலகுவில் மறக்கக்கூடிய விஷயங்கள் இல்லை பவி. என்ன இருந்தாலும் அக்கா கர்ப்பிணியாக இருக்கும்போது நிர்கதியாக அவளை விட்டவர் த...

அவள் கவனித்தவரையில், அண்ணா அண்ணியை பார்த்துப் பார்த்து கவனிப்பதும் அண்ணி ஒதுங்கி ஒதுங்கிப் போவதும் தெரியவர மித்ராமேல் கோபம்தான் வந்தது பவித்ராவுக்கு.   தமையனின் மேல் மித்ராவுக்கு பாசம் இல்லை என்ற...

அவளின் அந்தச் செய்கை வேறு அவனை உசுப்ப, “இதைக் கழட்டு! கழட்டிவிட்டு அதைக் கட்டு!” என்றான் பிடிவாதக் குரலில்.   அவனது கைவேறு அவன் சொன்னதை செய்ய முயல, அவனது கரத்தைப் பற்றித் தடுத்துக்கொண்டே, “இல்..ல...

அன்று அஞ்சலியின் பிறந்தநாள். இரவிரவாகத் தூக்கமில்லை மித்ராவுக்கு. அதற்குக் காரணம் அஞ்சலியின் பிறந்தநாளுக்கு அணிவதற்கு என்று முதல்நாள் கணவன் வாங்கிக் கொடுத்திருந்த சேலை!   ஒருகாலத்தில் அவன் சேலை வ...

அது முடியாமல் தமையனின் வாழ்க்கை நடுவில் நின்றதில், உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்கியது.   இமைகளை சிமிட்டி தன்னை சமாளிக்க முயன்றவாறே பார்வையை கணவனிடமிருந்து அகற்றியவளுக்கு, அப்போதுதான் தான...

ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று வேலை முடிந்ததும், தந்தையின் விசயமாக வைத்தியர்களை கண்டு கதைத்துவிட்டு அம்மாவையும் போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய சத்யன் முற்றாக களைத்துச் சோர்ந்துபோயிருந்தா...

இரத்தமென முகம் சட்டெனச் சிவக்க, துடிக்கும் இதழ்களை மெல்ல அசைத்து, “த..ம்பி இ..ருக்கிறான்.” என்று தடுமாறினாள் மித்ரா.   “அதனால்தான் தப்பித்தாய். இல்லையோ எனக்கு இருக்கிற கோபத்துக்கு.” என்றவன் சொல்ல...

அதைச் செய்ய விடாமல் ஏதோ ஒன்று வந்து தடுக்க, உணர்வுகளின் போராட்டத்தில் விழிகள் கலங்க, தேகமெல்லாம் நடுங்கத் தொடங்கியது. மகனை இறுக்கி அணைத்தபடி அப்படியே தொய்ந்துபோய் நாற்காலியில் விழுந்தாள்.   விழிக...

இது எல்லாவற்றையும் விட சண்முகலிங்கத்தின் நிலைதான் மிக மோசமாகப் போயிற்று! திணை விதைத்தவன் தினையை அறுப்பான்! வினை விதைத்தவன் வினையை தான் அறுப்பான்! அந்தவகையில் சண்முகலிங்கம், அன்று குடிபோதையின் துணையோடு...

error: Alert: Content selection is disabled!!