Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏதனின் இலஞ்சியவள் - RoseiKajanஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அன்று, சம்மந்தம் கலக்கும் நாள். பெண் வீட்டினர் தம் உற்றார், உறவினர், நண்பர்களை அழைத்துக்கொண்டு தாம்பூலம், பலகாரம், பழங்களோடு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தனர். கோகுலனின் குடும்பத்தினர் வாசலிலேயே கும்பம் வ...

இரு தரப்புக்கும் பிடித்திருக்கிறது என்றபிறகுதான் இரண்டு குடும்பத்தினரையும் அறிமுகம் செய்துவைத்தார், ஐயா. அவர்களும் தங்களுக்குள் தெரிந்தவர் அறிந்தவர் மூலம் விசாரித்துத் திருப்தியானதும், சம்மந்தக் கலப்ப...

இரண்டு பக்கமும் நல்ல மனிதர்கள். வரட்டுப் பிடிவாதங்களோ வீண் கொள்கைகளோ இல்லாதவர்கள். இருபுறத்தினருக்கும் நல்ல சம்மந்தமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முதன்மையாக இருந்தது. அதில், அடுத்தடுத்த காரியங்கள்...

அவன் இமைகளும் தட்டவில்லை. ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தவன், “அதுதான் போல, நீ போ பாப்பம்.” நாதன் சொல்லவும் சுதாகரித்து, “அதுதான்…” அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் அவள் எக்ஸிட் எடு...

அவ்விடத்தில் நிற்கையில், வாகனத்தில் வரும் பொழுது மழை மூட்டப் புகாரினுள்  பார்த்தைவிடவும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது, கட்டிடங்களின் பிரமாண்டம். எல்லோருமே புகைப்படங்கள் எடுப்பதில் இருக்க, “ஹேய் வே...

“கவிக்கா இது இலக்கிக்காட போய் ஃபிரெண்ட் தானே?” இரகசியம் பேசும் கணக்கில் எல்லோர் காதுகளுக்கும் வேலை வைத்தது, ஆரூரன் குரல். “ஸ்… தம்பி!” நாதன் மகனை முறைத்தார். திரும்பிச் ச...

“இந்தளவுக்கு நீ மண்டையைப்போட்டு உடைக்கிறதுக்கு ஒண்டும் இல்லையப்பா. ஐயாட்ட வேற சம்மந்தம் இருந்தா சொல்லச் சொல்லிச் சொல்லுவம். பேசாம இரு.” என்று கணவர் அக்கறையாக அதட்டியபோதும் அமைதியாக இருக்க முடியவில்லை....

அதையறியாத அவரின் மகள் பாமினி, அன்று இரவு அழைத்த கோகுலனிடம், “டேய் அண்ணா, உனக்கு அம்மா பாத்த பெட்டை பொல்லாத ராங்கிக்காரியா இருப்பா போலவே. சீதனம் எல்லாம் தரமாட்டாவாம். கொழும்பில வேலை செய்றாவாம். வேலையைய...

கஜேந்திரன் சொன்னதைக் கேட்டுக் கோயில் ஐயாவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது. அவர் பார்க்க வளர்ந்த பெண் தான் பிரியந்தினி. அவள் இப்படிச் சொல்லாவிட்டால் தான் ஆச்சரியப்பட்டிருப்பார். மாப்பிள்ளை வீட்டார் நல்ல...

“எங்கட ஊராமா? எங்களுக்குத் தெரிஞ்ச ஆக்களாமா?” அவளின் விசாரிப்பிலேயே திருமணத்துக்கு அவளும் தயார் என்று புரிந்துகொண்டார், அற்புதாம்பிகை.   அகமும் முகமும் மலர, “ஓமாம் பிள்ளை. எங்கட முல்லைத்தீவு ஒட்ட...

error: Alert: Content selection is disabled!!