அவன் தினம் தினம் கொஞ்சி விளையாடிய மணிவயிற்றைப் பற்றிக்கொண்டு தரையில் கிடந்தது அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகப் புரண்ட பிரமிளாவை, அப்படியே இழுத்து தன் மடிக்குக் கொண்டுவந்தான். “ரமி! ரமி இங்கப்பார். எ...
ஒரு வழியாகத் தனபாலசிங்கம் வீடு வந்து சேர்ந்திருந்தார். அப்படியே, தீபாவையும் திருகோணமலைக்கு அனுப்பிவைத்தான் கௌசிகன். இப்படி, இந்தப் பக்கம் மனைவி வீட்டுக்கான வேலைகளைக் கவனித்துக்கொண்டாலும் அந்தப் பக்கம்...
அத்தியாயம் 52 அடுத்த நாள் காலையிலேயே, “அக்கா, அத்தான் உங்களைப் பள்ளிக்கூடம் வர வேண்டாமாம். அவர் லீவுக்குச் சொல்லிட்டாராம்.” என்று, வந்து சொல்லிவிட்டுப் போனாள் தீபா. தலையில் இடியே விழுந்தாலும் கல்லூரிக...
அத்தியாயம் 51 அந்த வாங்கிலிலேயே உடலைத் தளர்த்திக்கொண்டு சாய்ந்து அமர்ந்து கொண்டாள் பிரமிளா. மிக நீண்ட, அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் ஆகிப்போனதில் கால் வலி உயிர் போனது. நாரி(இடுப்பு) வேறு கொதிக்க ...
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “இப்பவே வரச் சொல்லுறன். நீங்க கொஞ்சம் படுத்து எழும்புங்கோ. அதுக்குப் பிறகு அவரோட கதைக்கலாம் சரியா.” என்று, குழந்தைக்குச் சொல்வதுபோல் அவரைத் தேற்றி, உறங்க வைத்துவிட்...
பிரமிளாவைப் பார்க்க யாழினியுடன் வந்திருந்தார் செல்வராணி. அவர்களுக்கு இவரோடு இயல்பாக முகம் கொடுக்க விருப்பமில்லை, அவருக்கும் அவர்களின் முகம் பார்த்துக் கதைக்கச் சங்கடம். இரு சாராருமே தம் பிள்ளைகளை வாழக...
அவனுக்குச் சுவாசக்குழாய் அடைத்த நிலை. இத்தனைக்குப் பிறகும் அவளைத் தன் தந்தையேயானாலும் ஒரு வார்த்தை சொல்வதைக் கேட்க முடியவில்லை. தடுத்துப் பேசவும் கோபப்படவும்தான் வந்தது. பிரச்னைக்கு மேல் பிரச்சனை வேண்...
அத்தியாயம் 31 சின்னதாய் ஒன்று என்றாலே கத்தி, வீட்டை இரண்டாக்கி, மற்றவர்களைப் பேசவிடாமல் செய்து, தனக்கு நடக்கவேண்டியதை நடத்திக்கொள்வதுதான் ஜானகியின் இயல்பு. அதே ஜானகி மூச்சு விடக்கூட முடியாத அளவில் இடி...
“அண்ணி அண்ணா.” “சொல்லு! திரும்பத் திரும்பச் சொல்லு.” “அண்ணி… அண்ணி அண்ணி!” “இனி வேற வார்த்த வருமா உன்ர வாயில?” “இல்ல, அண்ணா சொல்ல மாட்டன்!” என்றவனின் விழிகளில் வழிந்த கண்ணீரைக் கண்டு அப்படியே நின்றான்...
வீட்டுக்குள் நுழைந்தபோது எதிர்ப்பட்ட மோகனனைக் கண்டதும் நின்றான் கௌசிகன். பளார் என்று போடத் துடித்த கையை அடக்கினான். மோசமான உதாரணமாக இருந்து, பாதித் தவறுக்கு அவனே காரணமாக இருந்துவிட்டானே! “அறைக்கு வா! ...
