Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அதே வேகத்தில் வீட்டுக்குச் சென்றவனை தூக்கக் கலக்கத்தோடு வரவேற்றாள் மித்ரா. “இன்னும் உறங்காமல் என்ன செய்கிறாய்?” என்று சிடுசிடுத்தபடி, சட்டையைக் கழட்டி அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் எறிந்தான். &nbsp...

நேரம் செல்லச் செல்ல அவர்களின் போதையும் அதிகரிக்க, பேச்சுக்களும் சிரிப்புக்களும் வரம்பு மீறிச் செல்லத் தொடங்கியது. அங்கே அதற்கு மேலும் இருக்கப் பிடிக்காமல் புறப்பட எண்ணியவன், அர்ஜூனிடம் சொல்லச் சென்றான...

அன்று வெள்ளிக்கிழமை. காலையிலேயே கீதனுக்கு அழைத்தான் அர்ஜூன். “மறந்துடாதடா. நாளைக்கு மாலை ஐந்து மணிக்கு.”   “நீ ஒருத்தன்! என்னவோ குழந்தைப்பிள்ளைக்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாடுவதுபோல் கொண்டாடுகிற...

  அவர்களின் திட்டமிட்ட செயல்களை எண்ணி சிரிப்பு வந்தது கீர்த்தனனுக்கு. கூடவே சந்தோசமும்! அதுவரை நேரமும் காரை சுற்றிச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த சத்யன், “அத்தான் கார் சூப்பர்!” என்றான் முகமெல்லா...

இந்த நிறைவையும் நிம்மதியையும் கொடுத்த அந்தக் கணவனுக்கு, ஏதாவது செய்யவேண்டும் என்கிற அவளின் நெடுநாள் ஆசைப்படி ஒரு சின்ன ஆனந்த அதிர்ச்சியை கொடுப்பதற்காக இன்று காத்திருக்கிறாள் அவள்!   கார் கம்பனி வ...

  அன்று, சத்யனுக்காக ஆர்டர் கொடுத்த காரை எடுப்பதற்காக நால்வரும் தயாராகினர். வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்த கீதன், தன் காரை எடுப்பதற்காக கார் கராஜை திறக்க முனைந்தபோது, வேகமாக வந்து தடுத்தாள் மி...

கணவனின் புறம் திரும்பி, “அன்று, நடந்த பழையவைகளை எல்லாம் இனி நீ நினைக்கவே கூடாது என்று நீங்கள் தான் சொன்னீர்கள். இன்று நீங்களே அதை தூண்டித் துருவுகிறீர்களே கீதன்.” என்றாள் பரிதவிப்போடு.   தம்பி எத...

ஆனாலும், ஒரு கணவனாக மனையவளின் இறந்தகாலம் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளவும் விரும்பினான்.   அதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று தீர்மானித்து, “சரி விடு! எப்போது உனக்கு சொல்லத் தோன்றுகிறதோ அப்போ...

அவள் தன்னைச் சமாளிக்கச் செய்த செயலில் உள்ளம் கொள்ளை போக, “என்ன செய்வது என்று பிறகு சொல்கிறேன் அர்ஜூன்.” என்றுவிட்டு செல்லை அணைத்தவன், மனைவியையும் சேர்த்தணைத்தான்.   “உன்னை எத்தனை தடவை சொல்வது? இப...

அவனோடு வாதாடி வெல்ல முடியாது என்பதை அவள் கருத்தரித்த இந்த மூன்று மாதங்களில் அனுபவ ரீதியாக அறிந்து கொண்டவளோ, தன்னை தாங்கித் தாங்கி கவனிக்கும் கணவனின் அன்பில் நெஞ்சம் பூரிக்க, “நீங்களே என்னை சோம்பேறி ஆக...

error: Alert: Content selection is disabled!!