Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

மித்ரா கடந்த காலத்தின் நினைவுகளில் இருந்து மீள முடியாதவளாக அதிலேயே ஆழ்ந்துபோய் கிடந்தாள்.   அன்று எப்படி நீக்கோ நிராதரவாக அவளை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே போனானோ, அதேபோல் அவளது கணவனும் அவளை...

பேசும் சக்தியை இழந்தவளாக, போகும் நீக்கோவையே பார்த்தபடி நின்றிருந்தாள் மித்ரா.   அழக்கூடத் தோன்றாமல் அப்படியே அவள் நின்ற மணித்துளிகள் எத்தனையோ.. அவளே அறியாள்!   வேலைக்கு போவதற்காக அவள் வைத்தி...

அவனை அழைத்தால் அது அவளையும் அழைத்தது போல்தான் என்கிறான்! முகம் மலர, “சரி போவோம். எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.   “பன்னிரண்டுக்கு..”   “பண்ணிரண்டுக்கா? இப்போதே மணி பத்து. எழும்பு நீக்கோ.. ...

சண்முகசுந்தரத்துக்கு நடந்ததே இங்கேயும் நடந்தது. அவன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட, “உன்னை விடமாட்டேண்டி! என் குடும்பத்தையே கெடுக்கப் பார்க்கிறாயா? இதற்கு உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன். ‘ஏன்டா...

அன்று, அன்னை வேறு ‘குடும்பத்தில் இதெல்லாம் நடப்பதுதான்’ என்றுவேறு அவளைத் திட்டினாரே. அதுபோக, எதுவாக இருந்தாலும் அந்தப் பெண் தானே முடிவெடுக்க வேண்டியவள்.   இன்றும் அதையே எண்ணி தன்னை அடக்கியவள், “இ...

அன்று மாலை, வேலை முடிந்து களைப்போடு ரெஸ்டாரென்ட்டை விட்டு வெளியே வந்து, காரை நோக்கி நடந்துகொண்டிருந்தவளை, “ஹாய் ஏஞ்சல்..!” என்றபடி நீக்கோ ஓடிவந்து கட்டிக்கொண்டபோது, மனம் துள்ளத் திரும்பினாள் அவள். &nb...

ஆனால், தனிமையில் உழன்றவளின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தவன், அவள் வாழ்க்கையின் கசப்பான பக்கத்தை அறிந்து பிரிந்து போனான். உயிரைப் பிரிந்த வேதனையை அனுபவித்தாலும், எனக்கு விதித்தது இவ்வளவுதான் போலும் என்ற...

அவன் எத்தனையோ தடவைகள் அவளைத் தூக்கியெறிந்த போதிலும், எடுத்தெறிந்து பேசிய போதிலும் காலை சுற்றும் நாய்க்குட்டியாக அவனையே சுற்றிச் சுற்றி வரவேண்டிய அவசியம் என்ன?   கேள்விகள் மனதில் எழத் தொடங்க விடைக...

“இப்போதுதானே எல்லாம் புரிகிறது. இந்தக் கேவலத்தை மறைக்கத்தான், அந்தக் கண்ணீரும் உருக்கமான பேச்சுமா? அன்றே நான் யோசித்து இருக்கவேண்டும், கட்டிய புருசனிடம் மறைக்குமளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும் என்ற...

“என்ன சொல்கிறாய்?” அவள் தோள்கள் இரண்டையும் பற்றி அவன் உறுமியபோது, நெஞ்செல்லாம் நடுங்கத் தொடங்கியது மித்ராவுக்கு.   “அது நீக்கோ.. என்னோடு.. நான்.. அவனும் நானும்..” என்றவளுக்கு வார்த்தைகள் வர மறுத்...

error: Alert: Content selection is disabled!!