Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

உள்ளறையில் இருந்து மகனுக்கான மாற்றுடையோடு வந்த மித்ரா மகனை அழைக்க, அவனோ தகப்பனிடம் இருந்து வரமாட்டேன் என்று நின்றான்.   “என்னிடம் தா..” என்று அதைவாங்கி, மாற்றத் தொடங்கினான் கீதன்.   மித்ராவோ...

ஒருவித ஆச்சரியத்தோடு அவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த மித்ராவை கண்ணாடி வழியே பார்த்தபடி, “ம்ம்..” என்றான் கீதன்.   அவன் மைக்கில் உரையாடிக் கொண்டிருப்பதை அறியாதவளோ, “நான் சொல்கிறேன் என்று கோ...

  அன்று அவளும் இதையே சொல்லித்தானே அழுதாள்! அதெல்லாம் தெரியாமல் செய்கிற பிழையா?   “என்ன தனா? ஒன்றுமே சொல்ல மாட்டேன் என்கிறாய். இதை நான் அவளுக்காக மட்டுமில்லை உனக்காகவும் தான் சொல்கிறேன். நம் ...

“பிரிந்துவிட்டோம் என்றால்…” நம்ப இயலாமால் மீண்டும் அவர் கேட்க, “சட்டப்படி பிரிந்துவிட்டோம்.” என்றான் அவன் எங்கோ பார்த்துக்கொண்டு.   “என்னது?? ஏன்? அப்படி என்ன நடந்தது?” அழகான இளம் குடும்பம் ஒன்று...

  சூட்கேசில் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மித்ரா. ஒவ்வொரு உடையாக எடுத்து வைக்க வைக்க மனதின் கனம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவளின் கீதனுடனான ஏழு நாள் வாழ்க்கை அன்றோடு முடிவுக்கு வரப்போ...

அவனையும் மீறி உள்ளம் துடிக்க, “என்ன?” என்றான் தவிப்போடு.   தன் மோனநிலை கலையாமல், “நம் பிள்ளை பாவம் இல்லையா கீதன்…” என்று துயரத்தோடு சொன்னாள்.   “ஏன்? அவனுக்கு என்ன?” என்றான் புரியாமல்....

அப்படியே அவளை அள்ளியணைத்து ஆறுதல் சொல்லாத துடித்த கைகளைப் பெரும் பாடுபட்டு அடக்கிக் கொண்டவன், “சரிசரி விடு. உன் விருப்பப்படியே செய்.” என்றான் தணிந்த குரலில்.   “அவனுக்கு இதையே மாற்றிவிடுகிறேன்.” ...

அவனது அக்காவை பிரிந்தது மகா குற்றம் என்கிறான். அவன் மட்டும் என்ன, இதோ சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று துள்ளிக் குதித்துக்கொண்டா பிரிந்தான்? இன்றுவரை உயிரைப் பிரிந்த வேதனையோடு உயிப்பற்றுக் கிடக்கிறதே...

“எல்லாவற்றையுமே மன்னிக்க முடியும் என்றால் தண்டனை என்கிற ஒன்று உருவாகியே இருக்காது சத்தி. மன்னிக்க முடியாத தப்புக்களும் உண்டு. அதேபோல எல்லாவற்றையும் மறக்கவும் முடியாது. சிலதை நாம் விரும்பினால் கூட நம்ம...

மித்ராவின் கைபேசி எடுப்பார் யாருமின்றி அலறிக்கொண்டிருந்தது.   ‘அறைக்குள் தானே இருக்கிறாள். பிறகும் ஏன் அழைப்பை ஏற்காமல் இருக்கிறாள்..’ என்றெண்ணியபடி தங்களின் அறைக்கு வந்தான் கீதன். அங்கே கட்டிலில...

error: Alert: Content selection is disabled!!