அன்று அதிகாலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளுக்கும் சந்தோஷுக்கும் ஒரு வாரத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் முதல் நாளே எடுத்து வைத்து விட்டிருந்தாள். பிறந்தநாள் விழா...
அந்தளவுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருந்தாள் யமுனா. அலைபேசியிலேயே இந்தப்பாடு என்றால் நேரே சந்தித்தால்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நடப்பதை நடக்கும்போது கண்டுகொள்வோம் என்று எண்ணியவன்,...
“எனக்கு மட்டும் அந்த மித்ராவை கூப்பிட விருப்பமா என்ன? அவளைப் போன்றவளை எல்லாம் திரும்பியும் பார்க்க மாட்டேன். ஆனால் என்ன செய்வது? என் வாழ்க்கையை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா.. அதோடு திவியின் பிறந்தந...
“எப்படி அண்ணா இருக்கிறாய்?” பாசம் கரைபுரண்டு ஓடியது கவியின் குரலில். “எனக்கென்ன? நன்றாக இருக்கிறேன். அங்கே மாமா மாமி, சேகரன், திவ்யா குட்டி எல்லோரும் நலமா?” என்று விசாரித்தான். “எல்லோரும...
“டேய்! என்ன பேச்சுடா இது? அம்மாமேல் இருக்கும் கோபத்தில் உன் வாழ்க்கையை நீயே நாசமாக்குவாயா?” “பின்னே, வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? ஊருக்கும் போகமுடியாது. இங்கும் இருக்க முடியாது. அல்லது வேறு...
அம்மா அம்மா என்று அவரை மட்டுமே நம்பி, அதுநாள் வரை எதற்குப் பணம் கேட்கிறார் என்றில்லாமல் கேட்டபோதெல்லாம் அனுப்பியவனுக்கு இன்று மனதின் எங்கோ ஒரு மூலையில் அன்னை பொய்த்துப் போனதை எண்ணி வலித்தது. ஆண...
அவன் வெளிநாடு வருவதற்கு ஆயத்தமானதும், தந்தை அதற்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கியதும் அவர் அழுத அழுகை என்ன, என் மகனை எங்குப் போகவும் விடமாட்டேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் என்ன? உங்கள் பெயரில் ஒரு...
கீதனின் கையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. சற்று முன் மித்ராவின் அறையில் பார்த்த அந்தப் போட்டோ கண்ணுக்குள்ளேயே நின்று அவனை ஆட்டிப் படைத்தது. எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான காட்சி! அதன் உயிரையே ...
அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள். “ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும...
வார இறுதிகளில் வேலைக்குப் போகும் அவன் அதைச் சொன்னபோது, அவளுக்குக் கண்களில் நீர் திரண்டது. அவனுடைய மாத வருமானமே முன்னூறு யூரோக்கள் தொடங்கி நானூறுக்குள் தான் இருக்கும். அதில் நூற்றியம்பதை அவளுக்குத் தந்...
