Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

இது அவனுக்குப் புதுச் செய்தி. அவன் அறிந்தது எல்லாம் சண்முகலிங்கம் அவளின் அப்பா அல்ல என்பதும், அவர் சங்கரியின் இரண்டாவது கணவர் என்பதும் தான்! அதனால் தான் மித்ராவின் மேல் சண்முகலிங்கத்துக்குப் பெரிய பிண...

யார் என்று நிமிர்ந்து பார்த்தான் கீர்த்தனன்.   எதிரே நின்ற நீக்கோவைக் கண்டதும் அப்பட்டமான வெறுப்பில் கனன்றது அவன் முகம். தோள் மேலிருந்த கையைப் படார் தட்டிவிட்டு வேகமாக எழுந்து அங்கிருந்து நடந்தான...

அவள் தெரியாது என்று தலை அசைக்கவும், “மீரா..” என்றான் புன்னகையோடு.   “அதுவும் உன் பெயர்தான். உன் பெயரை அப்படியே வைக்கத்தான் விருப்பம். ஆனால் பார் இப்போதும் ‘மிட்டுரா’ என்றுதான் என் வாயில் வருகிறது...

அவள் புறமாக ஒருமுறை பார்த்துச் சிரித்துவிட்டு, “உங்களுக்கு ஒன்று தெரியுமா கீதன்? உங்கள் மனைவி முதன் முதலாக எங்கள் வீட்டுக்கு வந்தபோது, என்னைக் கண்டு பயந்து இதே மாதிரித்தான் கையில் ஒரு பார்பி பொம்மையைப...

அவளது பார்வை சங்கடத்தோடு வித்யாவிடமும் பாய, அப்போதுதான் தங்களுக்கு எதிரே இருந்த வித்யாவைக் கவனித்தான் நீக்கோ.   “ஹேய்! இது உன் தங்கை தானே.” என்றவன், “ஹாய்..” என்றான் அவளைப் பார்த்து.   வித்ய...

அதைக் கண்டதும், “தனாண்ணா என்றால் தனாண்ணா தான்!” என்று துள்ளிக்கொண்டு வந்து அதை வாங்கியவளின் கோபம் அடுத்த நாட்டுக்கே பறந்திருந்தது.   “இந்தாருங்கள் பவிக்கா..” என்று ஒன்றை மட்டும் எடுத்து நீட்டிவிட...

காரில் தமையனின் அருகில் அமர்ந்துவந்த பவித்ராவுக்கும் அதே யோசனைதான் ஓடிக்கொண்டிருந்தது.   அதைப்பற்றித் தமையனிடம் பேச எண்ணி அவன் புறமாகத் திரும்பியவள், சுளித்திருந்த புருவங்களையும் இறுகியிருந்த அவன...

“அண்ணா, நான் ரெடி!” என்றபடி வந்து நின்றாள் பவித்ரா.   ஏற்கனவே தானும் தயாராகி லாப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டு இருந்தவன் தங்கையை நிமிர்ந்து பார்த்தான்.   முன்னும் பின்னுமாக ஒரு முறை சுழன்றவள...

“பச்! அதை விடு! எனக்கு ஏன் அவ்வளவுக்குக் கோவம் வந்திச்சென்று உனக்கு விளங்கியிருந்தாலே போதும்.” அவள் கண்களையே பார்த்துக்கொண்டு சொல்லி கண்ணீரை கன்னத்தால்  உருண்டு  விழவைத்துவிட்டான், வேந்தன்...

“அப்பப் புலம்பவும் கூடாது எண்டு சொல்லுறன். அம்மாவும் அப்பம்மாவும் தான் சரியான மோசம். அப்பாவும் தான். அதுவும் தாங்க இருந்த காலத்தில இருந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு, எல்லாம் சிங்கள மயம் சைனீஸ் மயம...

error: Alert: Content selection is disabled!!