Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“இன்னும் ஏன் இங்கே நிற்கிறாய். உனக்கு வெட்கமாக இல்லை. எந்த முகத்தை வைத்துக் கொண்டு எங்கள் முன்னால் நிற்கிறாய்…” வதனியையே பார்த்துக் கொண்டு நின்றவனிடம் பாய்ந்தார் அவர். “அப்பா&#...

சங்கரனோ ஆத்திரத்தில் அதிர்ச்சியில் செயல் இழந்து நின்றிருந்தார். எந்தவிதமான அசைவும் இன்றி இளாவை வெறித்தவரின் பார்வை நெருப்பை வெறுப்புடன் உமிழ்ந்தது. “மாமா…..” “அப்படி கூப்பிடாதே...

“வாணியில் வைத்து தான் வதுவை முதலில் பார்த்தேன். அப்போதே எனக்குத் தெரியாமலேயே என் மனதில் பதிந்து போனாள். அவளைப் பிடித்திருக்கிறது என்று தெரிந்த போதும் காதலைச் சொல்ல விரும்பவில்லை நான். காரணம் அவளும் சி...

வேக வேகமாக நடந்தவளின் வேகத்துக்கு ஏற்ப கண்களும் கண்ணீரை கொட்டிக் கொண்டே இருந்தது. அப்படி யாருக்கு என்ன பாவம் செய்தேன். நித்தியும் தானே காதலித்தாள். இன்று நேசன் அண்ணாவையே திருமணம் செய்து சந்தோசமாக வாழ்...

நெஞ்சை தொட்டுக் காட்டி, “இங்கே வலிக்கிறது வது. அங்கே இருப்பதும் நீதான். உனக்கு புரியவில்லையா என் மனதின் வலி. நானும் என் காதலும் பொய்யாகிப் போனாலும் உன் காதல் பொய் இல்லையே. உண்மைக் காதல் உணராதா&#...

“நான் எதற்கு உங்களை மன்னிக்க வேண்டும்?” “நான் செய்த தவறுகளுக்காக.” தணிந்து போனவனின் மனம், செய்த தவறை நினைத்து தள்ளாடியது. “நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறு செய்தது...

வாணியை பார்த்ததும் பிரமித்து விட்டான் இளா. அந்தளவுக்கு பெரிதாக காட்சி அளித்தது. கோபாலன் மூலம், வசதியுள்ள பலர் அன்பளிப்பாக கொடுத்ததாக மாற்றி, அதன் வளர்ச்சிக்கான பண உதவி செய்தது இளாதான். ஆனாலும் இந்தளவா...

“எப்போது இங்கே.. நம் வீட்டுக்கு வருகிறீர்கள் தம்பி…?” ஆவல் நிறைந்த குரலில் கேட்டவரின் மனதை புரிந்து கொண்டவனின் மனம் நெகிழ்ந்தது. “வருகிறேன் மாமா. நிச்சயமாக வருவேன்… ஆனால்...

“ஓ……..” என்று இழுத்தவளின் விழிகளோ ஏளனமாக அவனை மேலும் கீழும் அளந்தது. “மாமா என்று பாசமாக அழைப்பது போல் நடித்து, அவரை என்ன செய்யப் போகிறீர்கள்? அவருக்கு வேறு பெண் பிள்ளைகளு...

இளாவின் குடும்பம் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தபோது, அவன் மனதில் சற்றே வியப்பு எட்டி பார்த்தது. இந்த நான்கு வருடங்களில் அவன் வீட்டில் மட்டுமல்ல அந்தத் தெரு முதல் சாந்தசோலை கிராமம் வரை ஏன் வவுனியாவே மா...

error: Alert: Content selection is disabled!!