Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

தங்கை மாதவி கணவனுடன் வெளிநாட்டில் வசிக்கச் சென்றுவிட்டாள். கதிரவனுக்கு கடை வைப்பதற்கு பண உதவி செய்து அவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொடுத்தவன், தமக்கை குடும்பத்துக்கு நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்கு உ...

“அப்படி என்றால் எதற்காக கண் கலங்கினாய். எதற்காக திடீரென்று தலை வலி வந்தது? யாராவது எதையாவது நினைவு படுத்தி விட்டார்களோ…” இளவழகன் என்கிற பெயரே நான்கு வருடங்கள் கடந்தும் அவளை இந்தளவுக்...

மாணவ மாணவியராலும் பெற்றோர்களினாலும் நிறைந்திருந்த வாணி கல்விநிலையம் தன்னுடைய பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு கம்பீரமாக நிமிர்ந்து நின்றது. மேடையில் வாணியின் ஆசிரியர்கள் அமர்ந்திருக்க, நடுநாயகமாக ...

வதனிக்கு வாணிநிலையத்துக்கு போகவே பிடிக்கவில்லை. நித்தியும் இல்லை. அதைவிட அங்குபோய் தேவையில்லாத நினைவுகள் இன்னும் அவளை சொல்வதும் அவளுக்கு பிடிக்கவில்லை. இதை எல்லாவற்றையும் தாண்டி மனதினில் அரித்துக்கொண்...

தேடித் தேடி பார்த்தவனின் கண்களுக்கு ஏமாற்றமே கிட்டியது. “வ… மாமியும் வதனியும் வரவில்லையா மாமா….” ஏமாற்றத்தோடு கேட்டான். மகளைப் பார்க்கமுடியாததால் மருமகனின் முகம் சோர்ந்துவிட்டத...

மனதால் இன்னும் இன்னும் குன்றினான் இளா. ஆனாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து சில வார்த்தைகள் அவர்களுடன் நட்புடன் உரையாடிவனை தன்னுடைய பிரத்தியோக அறைக்கு அழைத்து சென்ற சங்கரன்...

உணவை எடுத்துவைக்கப் போனவரிடம் புகையிரத நிலையத்தில் சாப்பிட்டுக்கொள்வதாய் கூறிப் புறப்பட்டுவிட்டான். வைதேகிக்கோ மனம் சஞ்சலமாக இருந்தது. முகத்தில் சந்தோசம் இல்லாமல், பிடித்தவளை கட்டிக்கொண்டோமே என்கிற மக...

தங்கையின் முடிந்த கல்யாணத்தின் மிகுதி வேலைகளுடனேயே இளாவுக்கு நேரம் சரியாக இருந்தது. உடல் களைக்காத போதும் மனதளவில் சோர்ந்துபோனான். அது ஏன் என்பதை அவனால் சிந்திக்கவும் முடியவில்லை. சிந்திக்க நேரமும் இல்...

கலைமகளுக்கு மனது ஆறவே மறுத்தது. எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம்? ஒரே மகள்! எத்தனையோ கனவுகள்!! அத்தனையும் சிதைந்து போயிற்று! சரி விரும்பியவளாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று திருமணம் செய்து வைத்தால...

சங்கரனிடம் போலிசுக்கு போவதாக சொல்லும் எண்ணம் இளாவுக்கு சற்றும் இருக்கவில்லை. எப்படியாவது மன்றாடித்தன்னும் அவரை சம்மதிக்க வைக்கவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் அவரிடம் பேசச் சென்றதே! ஆனால், அவர் மறுக்க இ...

error: Alert: Content selection is disabled!!