Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

சற்றே அதிகப்படிதான்! ஆனாலும் அப்படித்தான் உணர்ந்தாள். அவளே ஏற்றுக்கொண்ட தண்டனைதான். ஆமாம்! தண்டனைதான்! ஆனால், அவனுக்கு நான் மனைவியா….. இந்த இரண்டு நாட்களில் ஏதாவது நடந்து இயற்கையாய் என் மரணம் அம...

“நான் என்ன செய்யட்டும்….. விசாரிக்கவா?” என்றார் சங்கரன் வதனியை பார்த்து. வதனியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இதயத்திலோ இரத்தமே கசிந்தது. ‘என்ன சொல்வேன்… இப்படி செய்துவிட்...

அவனுக்கு மறுபுறமாக, இடைவெளிவிட்டு இருந்த இருக்கைகளில் கவியும், சுகுணாவும் அமர்ந்திருந்தார்கள்; பின்னால் மற்றவர்கள்; அவன் அவளருகில் அமர்ந்ததை யாருமே வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இலக்கியாவின்...

“ என்ன வச்சு இங்க ஆரும் சண்டை பிடிக்க வேணாம் சொல்லிட்டன்!” அவர்கள் குரலுக்கும் மேலாக இடையிட்டிருந்தது, அவள் குரல். “நீ ஆசைப்பட்டது இதானே? இந்த மனிசன நம்பிக் கட்டி நான் என்னத்த அனுபவிச்சன்? தாய்க்காரி ...

கவினி எடுத்து வந்து காட்டினாள். கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டாள், இயல் . “எல்லாம் எங்கட அப்பம்மாட. அதும் அவவிட அம்மா சீதனமாக் குடுத்ததுகள்.” கவினி பெருமையாகச் சொன்னாளா என்ன? இல்லை, அப்பம்மா என்று ச...

சாரல், ஆதவன் கலியாணம் வெகு வெகு விமர்சையாக நடந்தேறியது. அதிகாலையில் இருந்து இரவு வரை நேரம் போனதே தெரியாது உற்சாகத்தில் அலைந்தார்கள், இளையவர்கள். அந்தக் கையோடு, மணமக்கள் ஒரு கிழமைக்கு கண்டிக்குப் புறப்...

ஐந்தாம் தடவையாக அழைப்புப் போய்க்கொண்டிருந்தது. மிகவுமே புதியதான தவிப்பான உணர்வுப் பிடியில் அகப்பட்டு நின்ற சேந்தனின் பொறுமை அடியோடு விடைபெற்றிருந்தது. ஒருத்தி, உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று...

அன்றிரவு மிகிந்தலையில் தங்குவதாகத் திட்டம். முன்பதிவு செய்திருந்த ரிசார்ட் வந்து சேர்கையில் இருளவன் ஆட்சி தொடங்கிவிட்டிருந்தது. மரங்கள் அடர்ந்த சோலைக்குள் இருந்த அந்த ரிசார்ட், மின்சாரக் குளியலில் தேவ...

இப்படி, கலகலப்பும் கடியும் ஒருபுறம் என்றால், பயற்றங்காய் பிரட்டல், பருப்புப் பால்கறி, பூசணிப் பிரட்டல், உருளைக்கிழங்கில் குழம்பு, கருணைக்கிழங்குப் பிரட்டல், வாழைக்காய்ப் பால்கறி என்று, ஒன்று ஒன்றாகத் ...

இலண்டனில் இருந்து இங்கு வரமுதல், “நான்கு கிழமைகள் ஊர்ல நிண்டு என்ன செய்கிறது?”என்ற முனகல் சேந்தன், இயல் இருவரிடமும் இருந்தது. “ஆதவன் கல்யாணம் முடியவிட்டு நாங்க வெளிக்கிடுறம், நீங்க நிண்டுபோட்டு ஆறுதலா...

error: Alert: Content selection is disabled!!