Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவளுடனான வாழ்க்கை நிச்சயப்படாத போதும் அவனின் செயல்கள் அனைத்தும் அவளைச் சுற்றியே இருந்திருப்பதை உணர முடிந்தது. அவனின் அந்த அன்பு அவளை அவன்பால் கட்டி இழுத்தது. கண்கள் குளமாகும் போல் தோன்ற, “முகம் ...

“ஒரு கப்பு தேநீர் கேட்டதற்கா இந்த முழி முழிக்கிறீர்கள்…?” எதுவும் நடவாத குரலில் கேட்டாள் அவள். “வது, தயவுசெய்து.. மன்னிக்கமாட்டாயா…..” “மன்னித்துவிட்டு…...

“புரிகிறது. சொல்லு…..” என்றான் வலியை விழுங்கியபடி.. “இரண்டு சம்பவமுமே என்னை பலமாக தாக்கியது. இனி எனக்கு என்று வாழ்க்கை இல்லை என்பதும் புரிந்தது. நல்லவன் என்று நம்பியவன்…....

அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “வது, நான் செய்தவை, பேசியவை அனைத்தும் பிழையே! அது சரி என்று நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. என்னால் நியாயப்படுத்தவும் முடியாது. காரணம் நான் செய்தவை நியாயமே இல...

“இப்படி பேசாமல் இருந்து வதைக்காதே வது…..” அவளின் அமைதியைத் தாங்க முடியாமல் தவிப்புடன் வந்தது குரல். “நீங்கள் பேசி வதைத்ததை விடவா இது பெரிய வதை….” “வது…&...

கோவிலுக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்த வைதேகி, வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்த வதனியை கண்டுவிட்டார். முகம் எல்லாம் பூரிக்க, “வா வதனி, வா வா.. எப்படி இருக்கிறாய்..?” என்று பாசமாக விசாரித...

“இலக்கியா!” மீண்டும் நெருங்கி நின்று கொண்டான். “இலக்கியா இல்ல, இலக்கியா அக்கா சொல்லோணும் சரியா?” அவன் முகத்தைத்  தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து வைத்துச் சத்தமாகவே சொன்னது கவின்....

அவனோ, “அம்மா ப்ளீஸ்!” அலுப்போடு சொல்லி, ‘போதும் நிப்பாட்டுங்க’ என்பதாகக் கை காட்டியிருந்தான். பேச்சை நிறுத்திவிட்டு முறைப்போடு, “என்ன?” என்றிருந்தார், நிவேதா. இதனிடையே, ‘இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்க...

எல்லோரும் ஆவலோடு உணவை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ள, அமைதியாக ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான், சேந்தன். அவனையேதான் கவனித்துக்கொண்டு நின்றாள், ஆதினி. முதல் நாள்தான் கதைக்க முடியவில்லை. அவளுக்கு ஆசையாக இருந்த...

மறுநாள் … ரிசோர்ட்டிலேயே காலையுணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். யோகனும் பூங்குன்றனும் தயாராகிக் கீழே சென்றிருக்க, “நேரமாகுது இனிதன், வெளிக்கிட்டாச் சாப்பிட வாங்கோ. அலுவல்கள முடிச்சிட்டு நேரத்துக்கே வெளி...

error: Alert: Content selection is disabled!!