Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

இல்லை என்பதாகத் தலையசைத்தார் பிரதாபன். கூடவே இருந்தவர்களுக்குச் சிறுகச் சிறுக நடந்த மாற்றம் கண்ணுக்குத் தெரியவில்லை போலும். வருடங்கள் கழித்துப் பார்த்த பிரதாபனுக்கு அது பளிச்சென்று தெரிந்தது. “பிரதி எ...

எல்லோரும் இலகுவாக முற்றத்தில் அமர்ந்திருந்தனர். பிரபாவதி மட்டும் வெளியே வரவில்லை. சஞ்சனா வேகமாக எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து கொடுத்தாள். நேற்று இரவு தெய்வானை ஆச்சி செய்து வைத்திருந்த பனங்க...

சில சிரப் பக்கட்டுகளை கவியின் கரத்தில் கொடுத்துவிட்டு, “அங்க வைக்க எல்லாம் எடுக்கினம்.” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள், விடுதி உரிமையாளரின் மகள். அந்தப் பிள்ளைகள் வேந்தனைப் பார்ப்...

இவர்கள் கதைத்தது கேட்டிருக்குமோ! என்னதான் என்றாலும் சேந்தன் வெளியாள். கவினிக்கு ஒரு மாதிரி இருந்தது. “சரியாப் பசிக்குது அம்மா. அங்க இருக்க போர் அடிக்குதாம் எண்டு ரெண்டு பேரும் வந்திட்டினம். ஆதவனோட சூர...

மறுநாள், பொன்னுருக்கல் நிகழ்வு நடக்கவிருந்தது. தாலிக்கான தங்கம் உருக்கும் இந்நிகழ்வு மாப்பிள்ளை வீட்டில், அல்லது ஆசாரி வீட்டில் நடப்பதே இங்கு வழக்கம்.  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட விமலா குடும்பம், திரு...

உண்மையில் பூங்குன்றனுக்குமே தாயில் மனவருத்தம். பிள்ளைகள் இருவருக்கும் இடையில் ஒரு இடைவெளி விழ, கவினி, தாய் சகோதரியில் இருந்து விலகி இருக்க நிச்சயம் தன்   தாய் ஒரு காரணம். அதென்ன ஒரு காரணம், முழுக்காரண...

“இனி இதெல்லாம் சுத்தம் செய்யிறதுதான், கவினி. நீ இந்த சாப்பாடுகள வீட்டில கொண்டுபோய் வச்சிட்டுத் தோஞ்சிட்டு வாவன். காலமேல இருந்து இதே கோலத்தில நிக்கிறயம்மா.” என்றார், பரமேஸ்வரி. “வீட்டு வேலைகளை எல்லாம் ...

அவளும் வேகமாகத் துடைத்துக்கொள்ளவும்தான் இவன் நிதானத்துக்கு வந்தான். என்னவோ அவளின் அழுத முகத்தைக் கண்டாலே மனதும் உடலும் பதறியது! தெய்வானையைப் பார்க்காமல், “பாத்தீங்களா மாமி? தன்ர மகன் வந்ததும் மலை மாதி...

பயணம் மீண்டும் ஆரம்பித்தது. பின் சீட் கேங்கினை அடக்குவார் இல்லை. ஒரே பேச்சும் சிரிப்பும் பிடுங்குப்பாடும் தான். கண்ணாடி வழியாக அவ்வப்போது பார்த்துக்கொண்டு வந்தான் சஞ்சயன். ஒரு வழியாக வாகனம் வவுனியாவைத...

இப்படிக் கவனித்துக்கொள்கிற இவனா சத்தமே இல்லாமல் அவர்களைப் போட்டுப் பந்தாடினான் என்று நம்ப முடியவில்லை. நடந்துகொண்டிருந்த இருவருக்குள்ளும் பெருத்த மௌனம் வியாபித்திருந்தது. சஞ்சயனுக்கு மன்னிப்புக் கேட்க...

error: Alert: Content selection is disabled!!