Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

ஆர் ஜெ  ஐயா உதட்டில் முறுவல். சேந்தனுள்ளும் சுவாரசியம். அந்தக் குடும்பத்தைச் சந்திக்க ஆயத்தமானான். தென்னோலைக் கூரையோடு இருந்த சிறு  மண் வீடு, அது. முன்புறம் இருபக்கமும் சிறு குந்துகள், அதிலொன்றில் சிற...

“வெளிச்சம், 150 வது விசேச ஒளிபரப்புக்கு உங்களை அன்போடு வரவேற்கும் நான், உங்கள் கவனி பூங்குன்றன்!” குதூகலக் குரலோடு கை தட்டியபடி நிகழ்வை ஆரம்பித்திருந்தாள், அவள்.  சரியாக அந்த நேரம், கதவைத் திறந்து உள்...

“ஓம். நீங்க என்ன இதில நிக்கிறீங்க அங்க வரைக்கும் போகேல்லையா?” “இல்ல, நிறையத் தடவைகள் பாத்த இடம் தானே? இதில நிண்டே பார்த்தாச்சு!” சேர்ந்து நடந்தவன், “ஐஸ்கிரீம் குடிக்கப் ப...

       “OMG!” விழிவிரித்துப் பார்த்தபடி நின்றுவிட்டாள், அஜி. முன்னே தெரியத் தொடங்கிய குதிரை லாட வடிவிலான கனேடிய நீர்விழ்ச்சியின் அழகில் சொக்கி நின்றவளிடம், “இதிலயே இப்பிடி நின்றாச் சரியா அஜி சித...

முழுமையாக அவரின் உள்ளம் மாறிவிட்டதா என்றால் இல்லைதான். ஆனால், அவரா இங்கு வந்திருந்து வாழப்போகிறார்? அவள்தானே! அவளும் அந்த வீட்டுக்குள் அழகாகப் பொருந்திப்போய்விட்டாள். அவர்களும் அவளைப் பொருத்திக்கொண்டன...

ஊரெல்லாம் சுற்றிவிட்டுகே கடைசியாக சைக்கிள் தேர் சென்று சேர்ந்த இடம் அவனது இரணைமடுக்குளம்! அங்கே இருந்த ஒரு மரத்தின் கீழே நிறுத்திவிட்டு, பாயை விரித்துத் தலையணையையும் எடுத்துப் போட்டான். பால் செம்பு, ப...

“ரெண்டு பேருமே உங்களுக்குப் பிடிச்ச மனுசன்மாரோட நல்லாருப்பீங்க. அதுக்கு நான் பொறுப்பு! அழாதீங்கடி!” என்றான் தன்னவளிடம் கண்ணால் சிரித்தபடி. முகம் சிவந்து போயிற்று ஆர்கலிக்கு. பார்வையை வேகமாக யாதவனிடம் ...

துவாரகாவின் திருமணநாளும் மிக அழகாக விடிந்திருந்தது. அதிகாலையிலேயே குடும்பத்தோடு வந்துவிட்டிருந்தார் சுந்தரேசன். அடர்ந்த மாம்பழ வண்ணப் பட்டுச் சேலையில், பொட்டு வைத்து, கழுத்தோரமாய்ப் பூச்சூடி, அளவான மே...

சந்தோசமாகக் கண்களை விரித்தாள் சஹானா. “என்னோட வருவியா? பிறகு உன்ர அண்ணா, அந்தக் கொம்பு முளைச்சவர் கத்த மாட்டாரா?” அப்படிச் சொன்னவளை முறைத்தாள் சஞ்சனா. “என்ன முறைப்பு?” “அவர் என்ர அண்ணா!” “இந்த டவுட் என...

பிரதாபனின் வீட்டில் சஹானாவுக்கு நாளாந்தம் வெறுப்பும் உதாசீனமும் சுடுசொற்களும் மாத்திரமே கிடைத்தது. தன் தந்தை பக்கத்து நியாயத்தை எவ்வளவோ எடுத்துச் சொல்ல முயன்றும் யாருமே அசைய மறுத்தனர். அவள் என்ன சொல்ல...

error: Alert: Content selection is disabled!!