Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

ஏதும் வைரசோ என்று அவள் பயப்பட அப்படி எதுவும் இல்லை என்று வைத்தியசாலையில் வைத்தியர் சொன்னதில் ஆறுதல் கொண்டாள் யாமினி. ஓரளவுக்குக் காய்ச்சல் இறங்கியதும் பயப்பட ஒன்றுமில்லை என்று அன்று மாலையே வீட்டுக்கு ...

அத்தியாயம் 7 விக்ரமுக்கு ஆத்திரம்தான் வந்தது. ‘நம்புறாள் இல்லையே. நானும்தானே அவள நம்பி என்ர மகன விடப்போறன். அதையேன் அவள் யோசிக்கேல்ல.’ மனத்தாங்கலில் குமுறியது அவன் இதயம். அங்கிருந்து புறப்பட்ட வேகத்து...

“இப்பிடி ஒரு முடிவா நிக்காத விக்ரம். தப்பித்தவறி கல்யாணம் நடக்காட்டி நீ வேற தேடுற ஆளும் இல்ல.” நண்பனை அறிந்தவன் பதறிப்போய்ச் சொன்னான். “நடக்காட்டித்தானே?” அசோக்குக்கு இருந்த பதற்றம் அவனுக்குச் சற்றுமி...

விக்ரமும் யாமினியும் கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். இருவருக்குமிடையே அமைதி. எப்போதும் போலச் சந்தனாவை தன் இடுப்பில் அடித்திருந்தாள் யாமினி. பிள்ளையைத் தா என்று கேட்டும் அவனிடம் கொடுக்கவ...

அத்தியாயம் 5 அப்படியே அமர்ந்துவிட்டாள் யாமினி. சற்று நேரத்துக்கு எதையும் சிந்திக்கவே முடியவில்லை. அவன் வந்தது, கேட்டது, போனது எல்லாம் உண்மையா பொய்யா என்றே தெரியாமல் இருந்தது. பொய்யாக இருக்கக் கூடாதா எ...

சாந்தம் தவழும் முகத்தில் புன்னகையோடு தன்னைப் பார்த்த தாயிடம் கேட்டாள். தகப்பனைப் பார்த்தாள். எப்போதும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்த அப்பா. தீர்க்கமான பார்வையால் அவளுக்கு மீண்டும் பலத...

அன்று, மாலை மங்கும் நேரத்தில் மகளும் அவளும் திரும்பி வந்தனர். அன்று மட்டுமல்ல சில நேரங்களில் காலையில் போய் மதியம் வந்தாள். சில நேரங்களில் முற்பகல் போய் மாலையில் வந்தாள். சில நாட்களாகக் கவனித்துவிட்டு,...

இவர்களின் கார் சத்தம் அவளின் காதை எட்டிவிட்டது போலும், இங்கே ஓடிவரத் தாயின் மடிக்குள் இருந்து துள்ளித் திமிறிக்கொண்டிருந்தாள். ஏன் என்றே தெரியவில்லை, மீண்டும் சாராவை நினைவு படுத்தினாள். கையிலேந்திக் க...

அசோக்கும் விக்ரமும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். விக்ரம் இன்னோர் திருமணத்துக்குச் சம்மதம் சொல்லிவிட்டாலும் அவனை அங்கிருந்து கிளப்பிக்கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது அசோக்குக்கு. “நீயும் ...

அன்று மட்டுமல்ல, அடுத்து வந்த வாரம் முழுவதுமே அவள் வயிற்று வலியால் துவண்டதும், அவளைத் தன் குழந்தையைப் போல் தாங்கிப் பேணியதும், காதலில் அவள் உருகியதும் என்று எத்தனை அழகான நாட்கள்! அப்படி அவனோடு வாழ்ந்த...

error: Alert: Content selection is disabled!!