Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“உன்னில ஒரு பிழையும் இல்ல. இனி அப்பிடிக் கேக்காத எண்டு சொல்லுறன். அதைவிட, சாப்பிடுற சாப்பாட்டுக்கு சண்டை வாறது ஒரு மாதிரி கேவலமா இருக்கு ஆரா.” என்று தன் மனதைச் சொன்னான் அவன். அவளுக்கும் புரிந்தது. ராஜ...

நாட்கள் மின்னலாய் நகர்ந்துகொண்டிருந்தது. சுகிர்தன் இப்போதெல்லாம் நல்ல நண்பனாக மாறியிருந்தான். அவன் கார்மெண்ட்ஸ் பெண்களை அழைக்கப்போகும் நேரத்தில் இவளைக் கண்டால் கொண்டுவந்து இறக்கிவிட்டுவிட்டுப் போனான்....

எல்லாப் பெண் பிள்ளைகளையும் போல்தான் அவளும். அப்பா என்றால் உயிர். அவருக்கும் அவள் அப்படித்தான். என்ன, அவருக்கு மற்ற அப்பாக்களைப்போல அவளின் உயரத்துக்கு இறங்கி வந்து, மண்டியிட்டு, தலைகோதி, மிட்டாய் வாங்க...

செண்டரின் நாட்குறிப்பேட்டில் தான் வந்துவிட்டதைப் பதிவு செய்துவிட்டு தனக்கான அறையை நோக்கி நடந்தாள் ஆரணி. “போய்ட்டியா?” அதற்குள் நிகேதனிடமிருந்து வந்தது கேள்வி. உதட்டினில் முறுவல் அரும்ப, “லவ் யூ டா!” எ...

அவனை நன்றாக முறைத்துவிட்டு படக்கென்று முதுகுகாட்டிப் படுத்துக்கொண்டாள் ஆரணி. சற்றுநேரம் இருவரிடமும் எந்தச் சத்தமும் இல்லை. அந்த அமைதி கொடுமையாக இருக்க அவளைத் தன்புறமாகத் திருப்பினான் அவன். அவள் மறுக்க...

மாலை நேரத்தில் ஒரு பீட்ஸா ஹட்டில் டெலிவரி போயாகச் சேர்ந்திருந்தான் நிகேதன். அந்த வேலை மாலை ஐந்துக்குத் தொடங்கி இரவு பதினொன்று பன்னிரண்டு என்று பலமாதிரியும் முடிந்தது. காலையில் ராஜேந்திரனிடம் ட்ரைவர், ...

அப்படி அவள் சொன்னதற்குக் காரணம், நேற்று தாயிடம் அவன் கொடுத்த வாக்கு! வேதனையோடு விழிகளை அவன் மூடித் திறக்க, அவளின் விரல்கள் தேடிவந்து அவனுடைய விரல்களோடு பின்னிப் பிணைந்துகொண்டது! ஆறுதல் சொல்கிறாள்! அவள...

நிகேதனின் கையணைப்பில் தான் கண்விழித்தாள் ஆரணி. அதை உணர்ந்தநொடி நெஞ்சமெங்கும் சுகம் பரவிற்று. ஆசையாக தன் மனம் கொய்தவனின் முகத்தைப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான். உறக்கத்தில் மட்டும் தான...

  மூத்த மகன் குடும்பத்தோடு வருகிறான் என்றதுமே, மாலினியும் குழந்தைகளும் தரையில் இருந்து உண்ணமாட்டார்கள் என்று சொல்லி, பிளாஸ்ட்டிக் சாப்பாட்டு மேசையும் நாற்காலிகளும் வாங்கிப் போடச் சொல்லியிருந்தார்...

“அண்ணா கேட்டதுக்குத்தான் நான் பதில் சொன்னான்.” அவளுக்கு மாலினியைப் பிடிக்கவே பிடிக்காது. அண்ணா முதல் அம்மா வரை அவரைச் சமாளித்தே போவதில் அவளால் மனதில் இருப்பதை வெளிக்காட்ட முடிவதில்லை. இதையெல்லாம் கேட்...

error: Alert: Content selection is disabled!!