சற்று நேரத்திலேயே, அந்தப் பாலோடு கலக்கப்பட்டிருந்த தூக்கமாத்திரையின் வீரியத்தில் அவள் விழிகள் மூடிக்கொள்ள, ஆழ்ந்து உறங்கிப் போனாள்.   அதன்பிறகு மிக வேகமாகச் செயல்பட்டார் லக்ஷ்மி.   அவரவருக்க...

அத்தியாயம்-21   லக்ஷ்மி அடங்காத ஆத்திரத்தோடு வெளியே சென்ற மகளின் வரவுக்காகக் காத்திருந்தார். தான் சொல்லச் சொல்லக் கேட்காமல் சென்றவளை நினைக்க, இவள் பட்டும் திருந்தவில்லையே என்றிருந்தது அவருக்கு. &...

இன்று முழுநாளும் அவள் கைபடாத மனச் சுணக்கத்தில் இருந்ததது. தங்கை கூட, பூபாலனின் தாயார் வீட்டில் நின்றபடியால் அவர் கதைக்கையில் கதைத்துவிட்டாள். ‘ரூயி எடுத்திருப்பாள்…’ எண்ணமோட, எட்டி எ...

அப்போதிருந்து கொஞ்ச முதல் வரை அவளைச் சமாதானம்  செய்விக்க அவனால் முடியாது தளர்ந்தே விட்டான்.  கயல் தான் கைக்குள் வைத்திருந்தாள்.  இப்பவும்… மீண்டும் அவர்களையே  பார்த்திருந்தான். கயலைத் தாம் நிறைய...

“லாதிம்மா ஹனி பொப்ஸ் சாப்பிடுவமா?” மீண்டும் கேட்க, அசிரத்தையாக தலையசைத்தபடி எழுந்தாள். “சாப்பிட்டுட்டு அப்பாக்கு எடுப்பம், குஞ்சு வாங்க.” அங்கு கிடந்த சின்ன மேசையில் சீரியல் கி...

“பிள்ள எழும்பிருவான் லாதி. நோ செல்லம்!” இரண்டு மூன்று தடவைகள் கயல் மறுப்புச் சொல்லியிருந்ததில் அவ்வெண்ணத்தைக் கைவிட்டுவிட்டு மெல்ல நகர்ந்தாள். கண்களைக் கசக்கி முன்னால் விழுந்த முடிக்கற்றைக...

“திரும்ப எங்கே போகப் போகிறாய். இனி வீட்டு வாசலை நீ தாண்டக் கூடாது. உள்ளே போ!” என்றார்.   “இல்லைமா. நான் கட்டாயம் போயே ஆகவேண்டும். ஒரு மணித்தியாலத்தில் திரும்பி வந்துவிடுவேன்.” என்றவளின் குரலில் த...

அப்போதும் ரஞ்சனிடம் இருந்து பதில் வராமல் போக, அதுவரை தான் மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தார் சந்தானம்.   “ரஞ்சன்? ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்றவரின் மனதில் இனம்புரியா...

அத்தியாயம்-20     சித்ரா வெளியேறிச் சென்ற பிறகும் இறுகிய முகத்தோடு கடை வாசலையே வெறித்தபடி நின்ற மகனிடம் கோபத்தோடு விரைந்தார் இராசமணி.   “என்னடா நடக்கிறது இங்கே? அவளாக வந்தாள். அவளாக விள...

“இவ்வளவு அடித்தும் வாயைத் திறக்கிறாய் இல்லையே.. சொல்லேன்டி! யார் அவன்? என்னை இப்படி அடிக்க வைத்துவிட்டாயே பாவி மகளே!” என்று கதறினார் அவர்.   தான் செய்த பிழைக்குத் தண்டனையாக, உள்ளே உயிரைக் குடிக்க...

1...4344454647...187
error: Alert: Content selection is disabled!!