Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“அவள் பாவம் இல்லை என்று எப்ப சொன்னன்? பாவம் தான்டா! பரிதாபம் தான். அதற்காக? தன்னிஷ்டத்துக்கு விவாகரத்து வாங்கியவளுக்கு மிகுதியையும் பார்க்கத் தெரியாதா? நீ ஏன் வலியப் போய் தலையைக் கொடுக்கிறாய்?” என்றவர...

7   அழைப்பை ஏற்காது யாரென்று பார்த்தவன், “பச்…இப்பத்தானே கதைச்சார்? நித்தி வேற கத்தப் போறாள்!” முணுமுணுத்துக்கொண்டே, “சொல்லுங்க சித்தி!” சுதாவின் அழைப்பை ஏற்றான். அடுத்த நொடி, “இங்க பார் தம்பி, ந...

சூடாய்ப் பதிந்த அவன் இதழ்களின் வேகத்தைத் தாங்க முடியாது விழிமூடியவள் மெய்மறந்து மயங்கிப்போனாள்.   அவளின் உதடுகளோ, “வேண்டாம் சூர்யா.” என்று மனதை மறைத்துப் பொய் பேசியது.   அசைந்த இதழ்களினால் அ...

அத்தியாயம்-9   அன்று மாலை, பள்ளிக்கூட வாசலில் சூர்யாவுக்காக காத்திருந்தாள் லட்சனா. சற்று நேரத்திலேயே அவளருகில் காரைக் கொண்டுவந்து அவன் நிறுத்தவும் புன்னகையோடு அதில் ஏறியபடி, “எங்கே போகிறோம் சூர்ய...

அத்தியாயம்-8   அன்றைய நாளின் அழகான விடியலை கதிரவன் உருவாக்கும் பொழுதே கண்விழித்து விட்டாள் லட்சனா. விழித்துக்கொண்டது விழிகள் மட்டுமல்ல! அவளின் காதல் நெஞ்சமுமே!   உள்ளமெல்லாம் ஆனந்தக் கூத்தாட...

6   அகன்ற வரவேற்பறையில் ஒருபுறமாகப் போடப்பட்டிருந்த ‘ட’ வடிவ சோஃபாவில் அமர்ந்திருந்த மதுராவும் நித்தியும், எதிர்ச்சுவரில் பொருத்தியிருந்த எல் இ டி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த திரைப்படத்தி...

“அதெல்லாம் அம்மா ஆசை ஆசையாகப் பார்த்து வாங்கியது மதுரா! எல்லாப் பிளான்ட்ஸும் பட்டுப் போய்ட்டுது; ஏனோ திரும்பவும் வைக்க மனம் வரவில்லை. பச்..விட்டுட்டம்!” என்றவளைச் சரிக்கட்டி, இவனையும் அழைத்துப் போய், ...

5   “ஆமாம் மதுரா, நீங்க நினைக்கிறது சரிதான். இனிமேல் இப்படித் தனியாக இருக்கத் தேவையில்லை; இப்பவே எங்களோடு கிளம்பி வாங்க!” “இதென்ன நித்தி! நான்…எப்படி? இல்ல…வேணாம் .” தடுமாறினாள் அவள்....

சிறிது நேரம் அங்கே அமைதி நிலவியது. அவனையே பார்த்திருந்தாள் அவள். சுருங்கிய புருவங்கள் அவன் யோசிப்பதை அவளுக்கு உணர்த்தியது.   அவள் புறமாகத் திரும்பி, “என்னால் நீ சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முட...

அத்தியாயம்-7   தன் நெஞ்சில் சாய்ந்து கிடந்தவளின் கன்னத்தில் பெருவிரலினால் கோலமிட்டபடி, “முதலில் இந்தக் கண்ணாடியைத் தூக்கித் தூரப்போட.” என்றான் சூர்யா.   மயக்கத்தோடு மூடியிருந்த விழிகளை மலர்த...

1...5556575859...238
error: Alert: Content selection is disabled!!