தயாராகி வந்தவன், அவளின் யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்து கேள்வியாக புருவங்களை உயர்த்தினான். கயல்விழியாலேயே ஒன்றுமில்லை என்பதாக பதிலளித்தவளின் கண்ணசைவில் கட்டுண்டு போனான் இளா. பெருமூச்சு ஒன்றினை சத்தமி...
அவளுடனான வாழ்க்கை நிச்சயப்படாத போதும் அவனின் செயல்கள் அனைத்தும் அவளைச் சுற்றியே இருந்திருப்பதை உணர முடிந்தது. அவனின் அந்த அன்பு அவளை அவன்பால் கட்டி இழுத்தது. கண்கள் குளமாகும் போல் தோன்ற, “முகம் ...
“ஒரு கப்பு தேநீர் கேட்டதற்கா இந்த முழி முழிக்கிறீர்கள்…?” எதுவும் நடவாத குரலில் கேட்டாள் அவள். “வது, தயவுசெய்து.. மன்னிக்கமாட்டாயா…..” “மன்னித்துவிட்டு…...
“புரிகிறது. சொல்லு…..” என்றான் வலியை விழுங்கியபடி.. “இரண்டு சம்பவமுமே என்னை பலமாக தாக்கியது. இனி எனக்கு என்று வாழ்க்கை இல்லை என்பதும் புரிந்தது. நல்லவன் என்று நம்பியவன்…....
அவளின் அமைதியை சம்மதமாக எடுத்தவன், “வது, நான் செய்தவை, பேசியவை அனைத்தும் பிழையே! அது சரி என்று நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. என்னால் நியாயப்படுத்தவும் முடியாது. காரணம் நான் செய்தவை நியாயமே இல...
“இப்படி பேசாமல் இருந்து வதைக்காதே வது…..” அவளின் அமைதியைத் தாங்க முடியாமல் தவிப்புடன் வந்தது குரல். “நீங்கள் பேசி வதைத்ததை விடவா இது பெரிய வதை….” “வது…&...
கோவிலுக்குச் செல்லத் தயாராகி வெளியே வந்த வைதேகி, வாசல் கேட்டை திறந்து கொண்டு வந்த வதனியை கண்டுவிட்டார். முகம் எல்லாம் பூரிக்க, “வா வதனி, வா வா.. எப்படி இருக்கிறாய்..?” என்று பாசமாக விசாரித...
“இலக்கியா!” மீண்டும் நெருங்கி நின்று கொண்டான். “இலக்கியா இல்ல, இலக்கியா அக்கா சொல்லோணும் சரியா?” அவன் முகத்தைத் தன் பிஞ்சுக் கைகளால் பிடித்து வைத்துச் சத்தமாகவே சொன்னது கவின்....
அவனோ, “அம்மா ப்ளீஸ்!” அலுப்போடு சொல்லி, ‘போதும் நிப்பாட்டுங்க’ என்பதாகக் கை காட்டியிருந்தான். பேச்சை நிறுத்திவிட்டு முறைப்போடு, “என்ன?” என்றிருந்தார், நிவேதா. இதனிடையே, ‘இதென்ன பெரிய கரைச்சலாக் கிடக்க...
எல்லோரும் ஆவலோடு உணவை ஆராய்ந்து பரிமாறிக்கொள்ள, அமைதியாக ஒரு கதிரையை இழுத்து அமர்ந்தான், சேந்தன். அவனையேதான் கவனித்துக்கொண்டு நின்றாள், ஆதினி. முதல் நாள்தான் கதைக்க முடியவில்லை. அவளுக்கு ஆசையாக இருந்த...
