இப்படிக் கவனித்துக்கொள்கிற இவனா சத்தமே இல்லாமல் அவர்களைப் போட்டுப் பந்தாடினான் என்று நம்ப முடியவில்லை. நடந்துகொண்டிருந்த இருவருக்குள்ளும் பெருத்த மௌனம் வியாபித்திருந்தது. சஞ்சயனுக்கு மன்னிப்புக் கேட்க...
கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையம் மிகுந்த பரபரப்புடன் இயங்கிக்கொண்டு இருந்தது. அரவிந்தன், சஞ்சயன், அகிலன், சஞ்சனா நால்வரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, பிரதாபனின் உடல் நிலையைக் கருத்தில் கொ...
அப்போதைக்கு அதுவே நிம்மதியைத் தர மனைவியை நேசத்துடன் நோக்கியது அவரின் விழிகள். தானும் இல்லாமல் நண்பனின் குடும்பமும் இல்லாமல் மகளையும் வைத்துக்கொண்டு என்ன பாடு பட்டிருப்பாள் என்று அவருக்கா விளங்காது? இர...
யாதவியும் சஹானாவும் வார்த்தைகளால் வடிக்க முடியாத ஒரு மோனநிலையில் இருந்தனர். பிரதாபனை நாளைக்குத்தான் பார்க்கலாம் என்று சொன்னாலும் ஆபத்தைக் கடந்து வந்துவிட்டதில் ஆழ்மனது மிகுந்த அமைதியாயிற்று. இனித் தேற...
அழைப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு விலகி நின்றாலும் அவர்களின் திரை தெரிகிற இடத்தில் தான் நின்றிருந்தான் சஞ்சயன். என்னவோ அவனுக்கும் அவளைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. ராகவி வேறு அழுதுகொண்டு போனாள் எ...
“ஆகமொத்தம் நீங்க எல்லாரும் ஒற்றுமை. இனி நீங்க உங்கட மகன் மருமகளோட சேர்ந்திடுவீங்க. நான் மட்டும் பொல்லாதவள். என்னை மட்டும் என்ர மகனிட்ட பிரிச்சு வச்சாச்சு!” அரவிந்தன் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த தெய...
நம் வீட்டில் நம் உயிரானவர்களுக்கு ஒன்று என்றால் இல்லாததை எல்லாம் நினைத்துக் கலங்கிவிடும் இந்த மனது. அப்படித்தான் கண்டதையும் நினைத்துத் தன்னையே வருத்திக்கொண்டு இருந்தார் யாதவி. நேரம் செல்லச் செல்ல அவரை...
அவனுக்குச் சினம் பொங்கிற்று! “என்ன சொன்னா என்ன? உண்மையை சொல்லி இருப்பினம் எண்டு பயமா இருக்கோ?” என்றான் பட்டென்று. சுருக்கங்கள் விழுந்திருந்த அந்த முகம் இன்னுமே சுருங்கிப் போயிற்று! அது அவனைப் பாதித்தத...
அவன் வீட்டுக்குச் சென்றபோது மொத்தக் குடும்பமும் வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது. சிவானந்தனின் முகத்தில் மிகுந்த கோபம்! சிவப்பேறிப் போயிருந்த விழிகள் அவனைக் கூறு போடுவது புறக்கண்ணில் தெரிய...
“யாருமில்லாம இருக்கிற எங்களுக்கு எங்களைப்போல ஆட்களை உடனேயே பிடிச்சிடும் தம்பி. அப்பிடித்தான் உங்கட அத்தை யாதவின்ர அறிமுகம் எனக்குக் கிடைச்சது. அருமையானவள். அவள் எனக்கு மச்சாள் எண்டுறதை விட நெருக்கமான ...
