நொடி கூடத் தாமதிக்காமல் சஹானாவையும் அழைத்துக்கொண்டு ரட்ணம் குடும்பத்தினர் புறப்பட்டிருந்தனர். அவர்களை அனுப்பிவைப்பதற்காக அரவிந்தனும் அகிலனும் சென்றிருந்தனர். தனியே அமர்ந்து நடந்தவைகளை எண்ணிக் கவலையுற்...
“பேனை? சிவப்பு வேணுமா நீலம் வேணுமா மேடம்?” கேட்டவன், அவள் தலைமீதிருந்த இரண்டையும் பட்டென்று இழுத்தெடுத்திருந்தான். “டேய்…சேட்டை கூட்டிட்டு உனக்கு!” இசைவாணன் முதுகில் படீர் படீரென்று அடிகள் போட்டாள், ...
“சின்னவள் சூரி! அப்பிடியே என்ர அம்மாதான்!” பூங்குன்றன், தன்னையும் மீறிச் சொல்லிவிட்டார் போலும், சட்டென்று சமையலறைப் பக்கம் பார்த்தார். சாரலும் முகச் சுளிப்போடு தந்தையைப் பார்த்தாள். அவள் கல்யாணம் முட...
மதிவதனி, விமலா மற்றும் நிவேதா மூவரும் பாடசாலைக் காலத்துச் சினேகிதிகள். பள்ளி நாட்களுக்குப் பிறகு, மதிவதனியின் தொடர்பு விடுபட்டுப் போயிருந்தது. திருமணத்தின் பின், கொழும்பில் வசிக்க ஆரம்பித்திருந்தார், ...
பதறிப்போனார் அவர். “இல்ல நான் வரமாட்டன்!” “பயப்படவேண்டாம். பக்கத்தில இருக்கிற வங்கிக்குத்தான்.” அழைத்துச் சென்றவன் அவரின் வங்கி அட்டையைக்கொண்டே பணத்தை எடுப்பிக்கவும் கசப்புடன் அவனை நோக்கினார் ரட்ணம். ...
ஆட்டோவில் போய்க்கொண்டிருந்த ரட்ணத்துக்கும் நிவேதாவுக்கும் நடப்பதை நம்பவே முடியவில்லை. அவர்கள் தப்பிவிட்டார்களா? உண்மையிலேயே வெளியே வந்துவிட்டார்களா? இல்லை நடப்பதெல்லாம் கனவா? என்று திகைத்துப் போயிருந்...
திறந்ததும் ஓடிப்போய்ப் பிளாஸ்ட்ரை அகற்றி கைக்கட்டை அவிழ்த்துவிட்டு, “நித்தி!” என்று தாவி, அவனைக் கட்டிக்கொண்டு கதறினாள். எத்தனை நாள் தேடல்! எவ்வளவு ஏக்கம்! பட்ட காயங்களுக்கெல்லாம் அவனது கைவளைவு ஆறுதலை...
இங்கே விழா வீட்டில் சஞ்சனாவைத் தேடிக்கொண்டிருந்தார் பிரபாவதி. சஹானாவோடு அவள் வரவும், முகம் கடுக்க, “பாக்க எவ்வளவு வேலை கிடக்கு. அதை விட்டுப்போட்டு இந்த..” என்றவர் கணத்தில் மகளின் விழியில் ஜொலித்த சினத...
அதுவரை நேரமும் அடக்கிவைத்த துக்கமெல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்ப அதன் அடையாளமாக கண்ணீர் துளிகள் இரண்டு உணவுத் தட்டில் விழுந்து சிதறியது. சஞ்சனாவுக்கும் கண்ணீர் மல்கியது. கைக்குட்டையால் ஒற்றி எடுத்துவி...
மேள தாள வாத்தியங்களோடு பெண் அழைத்துவரப்பட்டு அவளுக்கான சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடந்து, தாய் மாமனிடமும் பெரியவர்களிடமும் ஆசிர்வாதங்களைப் பெற்றபின், முக்கியமானவர்கள் புகைப்படத்துக்கு நின்றனர். சஞ்ச...
