Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“உன்னால் என்னைப் புரிந்துகொள்ள முடியுமா தெரியவில்லை. பிறந்ததில் இருந்து இன்றுவரை உன்னைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்க உன் அம்மா அப்பா இருக்கிறார்கள். உனக்கு ஒரு அநீதி நடந்தபோது, அதைத் தட்டிக் கேட்கவும்...

ஏன் இவள் இப்படிச் சொல்கிறாள்? திருமணத்துக்கு முதலே தவறிழைத்தார்கள் என்றாலும் அதை அவனும் அவளும்தானே செய்தார்கள்.   அவளின் பூடகப் பேச்சின் பொருள் புரியாமல், “அப்படி எதைத்தான் இழந்தாய் நீ?” என்று கே...

அத்தியாயம்-34     மனைவியை அதிர்ந்துபோய் பார்த்தான் ரஞ்சன். அவளின் கேள்விகள் சாட்டைகளாய் மாறி நெஞ்சில் கோடிழுத்தன.   இன்று இப்படிக் கேட்பவள் இவ்வளவு நாளும் அவன் அணைக்கையில் உருகியதும் மா...

மின்னல் வேகத்தில் மனித நடமாட்டமுள்ள இடங்களைக்  கடந்து, கனத்துத் துவளும் உடலை ஆளில்லா பிராந்தியத்தில் மண்டியிட வைத்துவிட்டு, வாய்விட்டுக் கத்தவேண்டும் போலொரு ஆவேசம் அவனுள். அதை அப்படியே அடக்கும் வழி தெ...

பிரணவ் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் விருப்பப்படியே கயல்விழியின் செவிகளில் மோதின. அவற்றில் ஒட்டி நின்ற ஏமாற்றமும்  கோபமும் இவள் மனதைக் கடுமையாகத் தைத்தன. வாய்விட்டுச் சொன்னால் தானா? செய்கைகள் சில...

‘அப்பிடி நான் என்ன செய்திட்டன்?’ குழப்பியது பிரணவ் உள்ளம். “என்ர கலியாணம் பற்றி உங்களுக்கு நான் எப்பவோ பதில் சொல்லிப் போட்டன் எண்டு நினைக்கிறன். இனி அதப் பத்திக் கதைச்சுக்கொண்டு வர வேணாம். எனக்கே சொல்...

‘அய்யோ இந்த அம்மா அவ்வளவு கெதியா அங்க கதைச்சு அது இப்பிடியா இவனுக்குத் தெரியவர வேணும்?’ பிரணவ் நினைத்து முடிக்கவில்லை, திரும்பியிருந்தான் பூபாலன். “உங்கட கல்யாணம் நடக்க வேணும் எண்டு காயு எவ்வளவு ஆவலா ...

“என்ன குஞ்சு?” தகப்பன் குரலைச் செவிமடுத்தாள் போலில்லாது அவன் பிடியை உதறிவிட்டு, அறைக்குள் புகுந்து கொண்டாள், லாதி. “லாதிம்மா! என்ன நடந்திட்டு?” மகள் பின்னால் செல்ல முனைந்த பூபாலன் திரும்பினான். “கயல் ...

“முப்பத்தியொன்று முடிய கயல்விழியோட கதைச்சு ரெஜிஸ்டர் சரி செய்திர வேணும் தம்பி. நம்மட வீட்டில வந்திருந்து கொண்டும் அந்தப் பிள்ளைகள அப்ப அப்பப் போய்ப் பாக்கலாம்.” என்றிருந்தார், பிரணவ் அன்னை. அவளுக்குத்...

“சரி அண்ணா..” என்றபடி அவன் செல்லவும் வீட்டுக் கதவை அடைத்தான் ரஞ்சன்.   “ஏன் கீழே உணவை வைக்கச் சொன்னீர்கள்?” என்று கேட்டவளிடம்,   “எல்லாம் காரணமாகத்தான்..” என்றவன், கணவன் பார்வையுடன் மனைவியை ...

1...9091929394...239
error: Alert: Content selection is disabled!!