Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

வேக வேகமாக காற்றை இழுத்த குழந்தை, ஏமாற்றத்தோடு சூப்பிப்போத்தலை பட்டென்று தட்டிவிட்டான். திடுக்கிட்டு பார்த்தாள் கயல்விழி. “அச்சச்சோ!” குழந்தையை நிமிர்த்தி முதுகில் தட்டிக் கொண்டிருக்கையில் தான் கீழே ஓ...

அடுத்து, தாயில்லாத குழந்தைகளின் அப்பாவாக, ‘உங்களுக்கு நானிருக்கிறன், எப்பவுமே இருப்பன்’ என்று, வார்த்தைகளில் மட்டும் சொல்லாது செய்கையில் உணர்த்த வேண்டிய அவசியத்தை நன்றாகவே உணர்ந்தபடி, வார்த்தைகளைத் தெ...

“ஸ்வீட்டிய போகச் சொல்ல வேணாம். ப்ளீஸ் அப்பா!” அழுகையில் சுருதியை உச்சம் கொண்டு சென்றாள், லாதி. “லாதி!” குரல் உயர அதட்டினான், பூபாலன். ஏற்கனவே தண்ணீர் கூசாவைத் தட்டிவிட்ட செயலில் இருந்த கோபமும் சேர கண்...

அவள் போக்கிலேயே செல்ல நினைத்தவன், தன் முகத்தில் புன்னகையை மலரச் செய்தான்.   “நான் உன்னைக் கொஞ்சாமலா நீ அம்மாவாகி இருக்கிறாய்? அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு. அதிலிருந்தே தெரியவில்லைய...

“என்னடி அவருக்குத் தெரியாது? அன்று எனக்கு எடுத்துத் தன் மகளைப் பற்றிச் சொன்ன உன் அப்பா என் பிள்ளையைப் பற்றி என்னிடம் சொல்லவில்லையே, ஏன்? அவருக்கு அவர் பிள்ளை முக்கியம் என்றால் எனக்கு என் பிள்ளை முக்கி...

அத்தியாயம்-37   சட்டென அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் தோள்களைப் பற்றியவன், “உனக்கு நன்றாகத் தெரியும்தானே. அல்லது.. வா எதற்கும் வைத்தியரிடம் போகலாம்..” என்று பரபரத்தான்.   “இப்போதுதான் ப...

விழிகளில் ஆவலைத் தேக்கி, மனம் படபடக்க, ‘கடவுளே குழந்தை என்றுதான் லதாக்கா சொல்ல வேண்டும்’ என்று நெஞ்சம் வேண்ட லதாவின் பதிலுக்காகக் காத்திருந்தாள் சித்ரா.   சித்ராவை மகிழ்ச்சியோடு அணைத்துக்கொண்ட லத...

அத்தியாயம்-36   கட்டிலின் முகப்பில் முதுகுக்குத் தலையணையை அணைவாகக் கொடுத்து அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவன் கை வளைவுக்குள்ளேயே சுருண்டு கிடந்த சித்ராவுக்கு உடம்பும் மனமும் சோர்வாக இருந்தது. அவனுடன்...

அதற்கு மேலும் அவன் சொல்லும் எதையும் கேட்கும் தைரியமோ தெம்போ அவளிடம் இல்லை.   அவ்வளவு நாட்களும் அவன் செய்தவைகளை நினைத்து நினைத்து மருகி மூச்சு முட்டுவதாக உணர்ந்துதான் இன்று வெடித்தாள், வெடித்த பிற...

அத்தியாயம்-35   “தெ..தெரியுமா..? எப்படி..? பிறகு ஏன் நீ அதைப்பற்றி ஒன்றும் என்னிடமோ உன் அப்பாவிடமோ சொல்லவில்லை..”   “அது தெரியவந்தபோது முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பாவிடம் சொல்வதா...

1...8990919293...239
error: Alert: Content selection is disabled!!