Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

“ஆரம்பத்தில இருந்தே நீ எங்கட வீட்டோட ஒட்டேல்ல. அபியும் அம்மாவும் கதைக்கேல்லதான் எண்டாலும், நீயும் விலகித்தான் போனாய். ‘எண்டைக்கும் இந்த வீட்டு மருமகளா இருக்கவேணும்’ எண்டு நான் சொல்லிப்போட்டு வந்தும் ந...

அத்தியாயம் 15     ஒருவழியாக அவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களைத் தேடினாள் ஷர்மினி.   ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ எ...

அத்தியாயம் 14     அவள் காரை நோக்கி நடப்பது நொடிகள் கழிந்தே புத்தியில் உரைத்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான்.   அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியைச் ச...

அத்தியாயம் 13     ஒருவழியாகச் சுவிஸ், ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோய...

“இவர் தான் அண்ணா நம்மட மாமியிட …அதுதான் இந்திரன் மாமாட மாமியிட அக்காட மகன்..’’ நீளமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள், சட்டென்று முகத்தில் தோன்றிய மின்னல் நகையுடனும் குறும்புடனும், “அதை ஏன்ணா கேக்கிறீங...

24 மாதத்தில் ஒரு தடவை, மனோகரும் கிருஷ்ணனும் தம் வைத்தியர் குழுவுடன் சேர்ந்து இராமேஸ்வரத்திலுள்ள அகதிகள் முகாமிற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பதை வழமையாகக் கொண்டிருந்தனர் . அப...

அவள் வந்து மோதிய வேகத்தில் அப்படியும் இப்படியும் தள்ளாடிய கண்ணன், தொடர்ந்து அவளில் இருந்து கிளம்பிய அழுகை ஒலியில் நெஞ்சு பிளக்கும் வேதனையை அனுபவித்தான். “அண்ணா…ஏன்ணா இப்பிடிச் செய்தாய்? வாயைத் த...

23 வீடு வந்த கண்ணன், வழமை போல ஜனனியுடன் மல்லுக்கட்டி, அவள் சேட்டைகளுக்கு ஈடுகொடுத்து ஒருமாதிரித் தயாராகி, தாய் ஆசை ஆசையாகத் தயாரித்துப் பாசமாகப் பரிமாறிய காலையுணவை உண்டு விட்டு வைத்தியசாலைக்குப் புறப்...

அத்தியாயம் 12   அன்று இரவு வீடு வந்த சயந்தன், முதல் வேலையாக, “நீ ஏதும் சீராளனிட்ட காசு கேட்டியாமா?” என்று ஷர்மினியை விசாரித்தான்.   “இல்..லையே அண்ணா.”   “எனக்கு அனுப்பி இருக்கிறார். வேண...

இப்போதெல்லாம் உதயன் சொன்னதுபோன்று, சற்றுப் பொறுமையாகத் தானும் போயிருக்கலாமோ என்கிற எண்ணம் அவளுக்குள் வந்துகொண்டிருந்தது.   அவர் கதைத்தது பெரும் தப்பு என்றால், அவள் வெளியே வந்ததும் தவறுதான். அவளை ...

1...1920212223...237
error: Alert: Content selection is disabled!!