அத்தியாயம் 4 அடுத்து வந்த இரண்டு நாள்களும் அபிராமி உதயனின் கண்களில் படவில்லை. முதலில் அதை உணராதபோதும் மெல்ல மெல்ல எங்கே இவள், ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் அவனுக்குள் முளைக்க ஆரம்பித்தன....
அத்தியாயம் 3 அவன் தன்னை இயல்பாய்ப் பார்ப்பான் என்பதே அவள் எதிர்பாராதது. இதில இயல்பாக உரையாடினால், அதுவும் நன்றி சொன்னால்? வானத்தில் பறக்காத குறையாக அவள் உள்ளம் துள்ளியது. இ...
சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது. “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம் கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினா...
“உங்களப் பாத்திட்டு ஒண்டும் சொல்லேல்லையாம்மா?” சுரபிக்குத் தலை பின்னிக்கொண்டிருந்த கோகிலா விசாரித்தார். மாறப்பார்த்த முகத்தை வேகமாகச் சரி செய்தபடி, “நான் உள்ளுக்குப் போகேல்ல அம்மா. அவர்… தூயவன்...
அத்தியாயம் 2 மார்க்கண்டேயருக்குத் தூயவன் என்றால் உயிர். அவர் கைகளுக்குள்ளேயே வளர்ந்தவன் அவன். இத்தனை காலமும் அவனுக்கென்று மாடியில் ஒரு அறை இருந்தாலுமே அங்கு அவன் தங்கியதேயி...
அத்தியாயம் 1 வவுனியாவில் அமைந்திருக்கும் சாந்தசோலை என்கிற அந்தக் கிராமமே, கிழக்கு வெளுக்கும் பொழுதில் மார்க்கண்டேயர் இறைபதம் அடைந்துவிட்டாராம் என்கிற செய்தியில்தான் விழித்தெழுந்தது. தன் ...
அதன்பிறகு அவள் ஆரூரனை இறக்கி விடவேயில்லை. அவனைப் பார்க்கிறேன் என்கிற பெயரில் அனைத்திலிருந்தும் ஒதுங்கி நின்றுகொண்டாள். அவனும் புதுக் காலநிலை, புது மனிதர்கள், சோகமும் துயரும் அப்பிக்கிடந்த வீடு, இதுவரை...
அத்தியாயம் 2 இளம் வயதிலேயே கணவர் இறந்துவிட்டதால் பிள்ளைகளுக்காகவே ஓடியவர் தயாபரி. ஒரு கட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவுமே அவதிப்பட்டார். சயந்தனும் ஷர்மினியும் தலையெடுத்ததி...
அப்படியிருக்க இன்று என்ன நடந்தது? அவனைப் பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலிருக்கும். தயாபரி அம்மாவுக்கு ஒருமுறை மிக முடியாமல் போய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொழும்பில் வேலை ப...
அத்தியாயம் 1 அன்று காலை வழமையை விடவும் நேரத்துக்கே எழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு வந்த அபிராமி, அலுவலகத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இன்று அவள் தமையன் சீராளனினதும் தோழி ஷர்மினியி...
