Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 2       மார்க்கண்டேயருக்குத் தூயவன் என்றால் உயிர். அவர் கைகளுக்குள்ளேயே வளர்ந்தவன் அவன்.   இத்தனை காலமும் அவனுக்கென்று மாடியில் ஒரு அறை இருந்தாலுமே அங்கு அவன் தங்கியதேயி...

அத்தியாயம் 1   வவுனியாவில் அமைந்திருக்கும் சாந்தசோலை என்கிற அந்தக் கிராமமே, கிழக்கு வெளுக்கும் பொழுதில் மார்க்கண்டேயர் இறைபதம் அடைந்துவிட்டாராம் என்கிற செய்தியில்தான் விழித்தெழுந்தது.   தன் ...

அதன்பிறகு அவள் ஆரூரனை இறக்கி விடவேயில்லை. அவனைப் பார்க்கிறேன் என்கிற பெயரில் அனைத்திலிருந்தும் ஒதுங்கி நின்றுகொண்டாள். அவனும் புதுக் காலநிலை, புது மனிதர்கள், சோகமும் துயரும் அப்பிக்கிடந்த வீடு, இதுவரை...

அத்தியாயம் 2     இளம் வயதிலேயே கணவர் இறந்துவிட்டதால் பிள்ளைகளுக்காகவே ஓடியவர் தயாபரி. ஒரு கட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவுமே அவதிப்பட்டார். சயந்தனும் ஷர்மினியும் தலையெடுத்ததி...

அப்படியிருக்க இன்று என்ன நடந்தது?   அவனைப் பார்த்து மூன்று வருடங்களுக்கும் மேலிருக்கும். தயாபரி அம்மாவுக்கு ஒருமுறை மிக முடியாமல் போய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கொழும்பில் வேலை ப...

அத்தியாயம் 1     அன்று காலை வழமையை விடவும் நேரத்துக்கே எழுந்து, தலைக்குக் குளித்துவிட்டு வந்த அபிராமி, அலுவலகத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். இன்று அவள் தமையன் சீராளனினதும் தோழி ஷர்மினியி...

இப்படி, நிதி, வசி திருமணத்துக்குத் தானே தடையாகக் கை காட்டப்படுவான் என்று கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை, அவன். ‘இப்பவெல்லாம் வர வர நிதியிட அடாவடி தாங்க முடியாமல் போகுது. தான் நினைக்கிறது தான் நடக்க வேண...

26 அடையார் அண்ணா நகர் மேற்கில் அமைந்துள்ள மனோகரின் வைத்தியசாலையில், பிரத்தியேக அறையொன்றில் கண்மூடிப் படுத்திருந்தார் ரஞ்சிதம். விமான நிலையத்தில் தனாவை இனம் கண்டதும் மயங்கிச் சரிந்தவர், அங்கு முதலுதவிக...

இப்படித் தன்னுள்ளே தன்னை அடக்கி அடங்கி இருந்தவள், இன்று, இப்படிக் குதூகலம் கொப்பளிக்க, குறும்புப்பேச்சுடன் இருப்பதைப் பார்க்கையில் அவன் மனம் மிகவும் இலேசாகி, ‘என்றைக்கும் இந்தப் புன்னகை மாறாமல் அவளைக்...

25 சென்னை சர்வதேச விமான நிலையம் ! நிதியும் மற்றவர்களும் தத்தம் மனங்களில் பல்வேறு உணர்வுகளுடன், அதுவே முகங்களிலும் பிரதிபலிக்க அங்கே கூடிக் காத்திருந்தனர். இலங்கையிலிருந்து வரும் விமானம் வந்து தரையிறங்...

1...1819202122...237
error: Alert: Content selection is disabled!!