அந்தக் குர்த்தியிடமிருந்து சற்றும் பார்வையை விலக்க முடியாது கண்களால் அதனைப் பார்த்தபடி “சூப்பர்டி” என்றாள் ஜலப்பிரியா. “என்ன கலர், துணி தரம் கூட ஏ 1. கண்டிப்பா கூடுதல் விலையாத்தான் இருக்கும். காப்பி ...
காயசண்டிகைக்கு யானைத்தீ என்ற பெரும் பசி நோய் இருந்ததாம். அது தனக்கும் இருக்கிறதோ என்ற சந்தேகம் அவ்வப்போது அவளுக்கும் தோன்றும். அவளது தோழி டாக்டர் மாரியம்மாவிடம் கூட கேட்டுவிட்டாள் “அக்கா, காயசண்டிக...
ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள் செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்...
தம்முள் பார்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். “இன்னும் என்னடி இருக்கு?” என்றாள், ஆரபி. “அந்த கணேஷ், இப்படி எண்டதும் அவனோட இருக்க முடியாது எண்டு விவாகரத்து வாங்கி விலகிய பெண்ணைப் பற்றிச் சொன்னனே!” “ம்ம்...
18 ஹெலன், பீட்டர் வந்து சென்றதை இளையவர்கள் அறியாமலேயே அடுத்த சில நாட்கள் கடந்து சென்றன. இப்படியிருக்கையில் … “ஆரபி ஃப்ரியா ?” வாட்ஸப்பில் வந்த மைத்துனியின் குறுஞ்செய்திக்குப் பதிலாக, அழைப...
மீராவோ ஆதவ், நிரூஜோ வீட்டில் இல்லை என்ற நிம்மதி மதுராவிற்கு. அதிலும் மீரா; அவளில்லையே என்றதில் நிம்மதி மூச்சே வெளியேறியது. “உன்ர அம்மாவுக்கு விருப்பமில்ல. எங்கள் எல்லாருக்கும் தான். முக்கியமா, ஒரு கணம...
17 “என்னதான் எண்டாலும் நீ அவள அழ வச்சு அனுப்பினத நியாயப்படுத்த நினைக்காத!” ஒருபோதுமின்றிக் குறைப்பட்டார், ஹெலன். தன்னைக் குற்றவாளி போல் பார்த்திருக்கும் பெரியவரைப் பார்க்காது தொலைகாட்சியில் விழ...
தொடக்கூடாது என்று சொன்னாள் தானே. அது ஆறமறுத்தது அவனுக்கு. அன்றைய அவர்களின் உறவு கூட காதலின் உச்சமாய்த்தான் இருந்திருக்கிறதே தவிர காமத்தின் வெளிப்பாடாக இல்லை. அன்றைக்கே அப்படி இருந்தவன் இன்றைக்கு மட்டு...
அத்தியாயம் – 23 குடும்பத்தாரை வழியனுப்பிவைத்துவிட்டுத் திரும்பிய பிரதீபன், நந்தினியின் குற்றம் சாட்டும் பார்வையைத்தான் எதிர்கொண்டான். ஏன் என்று தெரியாதா என்ன? ஆனாலும், அவனிட...
என்னவோ கடந்துபோன பத்து வருடங்களும் அப்படியே மாயமாய் மறைந்துவிட்டதுபோல், தன்னை உயிராக நேசிக்கும் மயூரி மீண்டும் கிடைத்துவிட்டதுபோல் உணர்ந்தவன் ஆசையோடு அவளையே பார்த்தான். அவள் தன்னைப் பார்க்கமாட்டாளா.. ...
