Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அவள் வந்து மோதிய வேகத்தில் அப்படியும் இப்படியும் தள்ளாடிய கண்ணன், தொடர்ந்து அவளில் இருந்து கிளம்பிய அழுகை ஒலியில் நெஞ்சு பிளக்கும் வேதனையை அனுபவித்தான். “அண்ணா…ஏன்ணா இப்பிடிச் செய்தாய்? வாயைத் த...

23 வீடு வந்த கண்ணன், வழமை போல ஜனனியுடன் மல்லுக்கட்டி, அவள் சேட்டைகளுக்கு ஈடுகொடுத்து ஒருமாதிரித் தயாராகி, தாய் ஆசை ஆசையாகத் தயாரித்துப் பாசமாகப் பரிமாறிய காலையுணவை உண்டு விட்டு வைத்தியசாலைக்குப் புறப்...

அத்தியாயம் 12   அன்று இரவு வீடு வந்த சயந்தன், முதல் வேலையாக, “நீ ஏதும் சீராளனிட்ட காசு கேட்டியாமா?” என்று ஷர்மினியை விசாரித்தான்.   “இல்..லையே அண்ணா.”   “எனக்கு அனுப்பி இருக்கிறார். வேண...

இப்போதெல்லாம் உதயன் சொன்னதுபோன்று, சற்றுப் பொறுமையாகத் தானும் போயிருக்கலாமோ என்கிற எண்ணம் அவளுக்குள் வந்துகொண்டிருந்தது.   அவர் கதைத்தது பெரும் தப்பு என்றால், அவள் வெளியே வந்ததும் தவறுதான். அவளை ...

அத்தியாயம் 11     அவள் வீட்டுக்கு வந்தநேரம், உதயனும் சயந்தனும் இல்லாமல் போனது வசதியாய்ப் போயிற்று!   “இன்னும் ஒருமாதம் தானேம்மா. அதுக்கு அங்கயும் இங்கயும் அலையாம இங்கயே நிக்கச்சொல்லி இவ...

தன்னருகில் ஆள் அமர்ந்ததைக்கூட உணராதவளாகக் கடலையே வெறித்துக் கொண்டிருந்தவளின் அழகிய வதனம், வாடி, கண்கள் கலங்கி, சோர்ந்து போய் யாருமற்றவள் போல அவளிருந்த கோலம் அவன் நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. இக்கோலத்...

22 தங்கள் வைத்தியசாலையின் கீழ்த்தளத்தின் கோடியிலுள்ள தனது அலுவலக அறையில் வந்தமர்ந்த கண்ணனுக்கு, “அப்பாடா’’ என்று ஆயாசமாய் இருந்தது! காலையில் ஒன்பது மணிக்கு வங்கியின் முகாமையாளருடன் இருந்த முக்கிய சந்த...

‘ஆங்… இத்தனை வருடங்களில், இதுமாதிரி எத்தனை பார்வைகளைப் பார்த்திருப்போம்….’ என்று கேலியாக நினைத்துக்கொண்டவளுக்கு, இப்போது தன் தாத்தாவும் பாட்டியும் தங்கள் உறவுக்காரரின் திருமணம் ஒன்றிற்காக ...

21 சென்னை அடையார் பகுதியில், சுப்பிரமணியம் காலனியில் உள்ளது அந்த அழகிய மாளிகை! இருள் விலகி ஒளி பரவிக் கொண்டிருக்கும் அழகிய அதிகாலைப்பொழுதிலேயே, அங்கிருந்து, சுப்ரபாதம் ஒலிக்கும் குரல் காற்றில் தவழ்ந்த...

அத்தியாயம் 10     ஒருவழியாக இரண்டு வாரங்கள் கொழும்பிலேயே இருந்து, அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்து, உதயனும் விசயம் தெரிந்தபிறகு கூடுதலாகக் கவனித்துக்கொண்டதில் கொஞ்சம் தேறிக்கொண்டு ஊருக...

1...2021222324...238
error: Alert: Content selection is disabled!!