Home / Rerun Novels

Rerun Novels

Sub Categories:அவள் ஆரணிஅழகிய சவால் நீ - RKஅழகென்ற சொல்லுக்கு அவளேஆதார சுதிஇதயத் துடிப்பாய்க் காதல்இது நீயிருக்கும் நெஞ்சமடிஉயிரைத் திருடும் அழகியேஉன்னில் என்னைத் தொலைத்தேனடிஎண்ணமெல்லாம் நீஎந்தன் உறவுக்கொரு உயிர்கொடுஎன் சோலை பூவே! - நிதனிபிரபுஎன் பிரியமானவளேஎன்றும் உன் நிழலாக - RKஏனோ மனம் தள்ளாடுதேஓ ராதாகடன் அன்பை முறிக்கும் - NPகாதல் காயங்களேசுடரி - ரோசிகஜன்தமிழ் மதுராவின் செம்பருத்திதனிமைத் துயர் தீராதோநிலவே நீயென் சொந்தமடிநினைவெல்லாம் நீயாகிட வந்தேன்நீ தந்த கனவுநீ வாழவே என் கண்மணிநேசம் கொண்ட நெஞ்சமிதுபூவே பூச்சூட வாமலருமோ உந்தன் இதயம் - RKமீராரோசி கஜனின் இயற்கைரோசிகஜனின் கயல்விழிரோசிகஜனின் சூர்யோதயம்லாவண்யாவின் சதிராடும் சித்திரமேவெளிச்சக்கீற்று - NP

அத்தியாயம் 6     உதயனுக்கும் அவளைப் பாராமல் இருந்த இந்த இரண்டரை வாரங்களும் இலகுவாய்க் கழியவில்லை. அவனே எதிர்பாரா வகையில் அவனை மிகவுமே தொந்தரவு செய்தாள். இப்படி ஒருவகை ஈர்ப்பு அவள்மீது வந்திர...

அத்தியாயம் 5     தேவகி அம்மாவுக்கு மனமே சரியில்லை. தயாபரி அம்மாவின் இறப்புத் தந்த அழுத்தத்திலிருந்து வெளிவந்து மகள் வாழ்க்கையை எண்ணிக் கலங்கினார். முதன் முதலாகக் கையில் ஏந்திய பேரனோடு ஆசை தீ...

காதலிக்க முதலே காதலில் தோற்று நிற்கிறாள். எல்லோர் முன்னும் அழவும் முடியவில்லை. எல்லோரும் அவளைப் பரிதாபமாகப் பார்ப்பது போலிருக்க, அது பிடிக்கவும் இல்லை.   வேகவேகமாய் மிடறு விழுங்கித் தன்னைச் சமாளி...

அத்தியாயம் 4     கோகிலா மகேந்திரன் தம்பதிக்குத் தவநேசன் பிறந்து 15 வருடங்களின் பின் எதிர்பாராமல் பிறந்தவள்தான் யாழிசை. அதனாலேயே அவர்கள் வீட்டுக்கு மட்டுமல்லாமல் இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ள...

மாதவிக்கு அப்போதுதான் அதுபற்றிய யோசனையே வந்தது. பக்கத்தில் இருந்த தமக்கையைக் கேள்வியாகப் பார்த்துவிட்டு, “எனக்குத் தெரியேல்லையே அப்பு. அதையெல்லாம் நான் எங்க கவனிச்சன். ஆனா இசைதான் என்னை இஞ்ச கூட்டிக்க...

அத்தியாயம் 3   மார்க்கண்டேயர் எந்தக் குறையுமில்லாது தன் இறுதிப் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தார். நேரமும் இரவாகியிருந்தது. துக்கம் விசாரிக்க வந்திருந்த மக்கள் புறப்பட்டிருந்தனர்.   நெருங்கிய...

அத்தியாயம் 4     அடுத்து வந்த இரண்டு நாள்களும் அபிராமி உதயனின் கண்களில் படவில்லை. முதலில் அதை உணராதபோதும் மெல்ல மெல்ல எங்கே இவள், ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் அவனுக்குள் முளைக்க ஆரம்பித்தன....

அத்தியாயம் 3       அவன் தன்னை இயல்பாய்ப் பார்ப்பான் என்பதே அவள் எதிர்பாராதது. இதில இயல்பாக உரையாடினால், அதுவும் நன்றி சொன்னால்? வானத்தில் பறக்காத குறையாக அவள் உள்ளம் துள்ளியது.   இ...

சுகுமாரனுக்கு மந்தாகினியை பார்க்கவே பயமாக இருந்தது.  “சுகுமாரண்ணா! சுகுமாரண்ணா!” என்று தன்னை சுற்றி வரும் அந்தக் கள்ளம்  கபடம் இல்லாத குழந்தை அல்ல இவள். பணத்தாசை, பதவி ஆசை, ராணி ஆசை என்று தனது ஆசையினா...

“உங்களப் பாத்திட்டு ஒண்டும் சொல்லேல்லையாம்மா?” சுரபிக்குத் தலை பின்னிக்கொண்டிருந்த கோகிலா விசாரித்தார்.   மாறப்பார்த்த முகத்தை வேகமாகச் சரி செய்தபடி, “நான் உள்ளுக்குப் போகேல்ல அம்மா. அவர்… தூயவன்...

1...1718192021...237
error: Alert: Content selection is disabled!!