23 ஒரு புயல் நாளில் தன்னை நெருங்கியிருந்தவள், இன்றோ, புயலாகத் தாக்கிவிட்டுச் சென்றதில் நிலைகுலைந்து நின்றான், ஜோரிக். எல்லாம் அவள் உரு மறையும் வரை தான். மறுகணம், சுயம் வரப்பெற்றவனின் கனத்த இதயத...
அத்தியாயம் 30 “என்னம்மா இது?” அன்று பக்கத்துவீட்டுத் தோழியுடன் விளையாடிவிட்டு வந்த ஆதிராவின் கண்ணுக்குள் வந்து விழுந்த முடியைக் காதோரமாய் ஒதுக்கி விட்டபடி கேட்டான் பிரதீபன்...
அவளுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? குருவிக்கூடு மாதிரி அழகான குடும்பம். நல்ல படிப்பு, வேலை என்று எல்லாமே நன்றாகத்தான் போனது. காதலும் கூட. நல்லவனைத்தான் விரும்பினாள். பிறகும் ஏன் சூறாவளியில...
இயல்பான திருமணமாக இருந்திருக்க, புத்திமதி சொல்லியிருக்கலாம். இல்லை கூடவே வந்திருக்கச் சொல்லி பழக்கவழக்கங்களை பழக்கி எடுக்கலாம். இங்கே எதை எப்படி என்று சொல்வது? பிரதீபனுக்குத் தலை வலிப்பது போலிர...
அத்தியாயம் 29 ஏற்பாடு செய்தபடியே மத்தியான உணவும் முடிந்திருந்தது. மயூரியும் ஒரு நிலைக்கு வந்திருந்தாள். இது இப்படித்தான் என்றானபிறகு அதை ஏற்று மனம் ஒருமுகப்பட்டுத் தன் நிலைக்கு மீளுமே அப...
அவனோ உணர்வின்றிப் பார்த்தான். ‘எதுவுமே நடவாத மாதிரிக் கதைக்கிறாளே!’ அவன் மனம் கடும் வெம்மையை உணர்ந்தது. அதன் அனல், விழி வழி கசிவதையும் உணராது தொடர்ந்தாள், மீரா. “நம்மட விசயம் வீட்டிலும் தெரிஞ்சிட்டு க...
22 மீரா என்பவளின் சிறுசிறு அசைவுகள், செய்கைகள், வார்த்தைகள் என ஒவ்வொன்றுமே ஜோரிக்கின் மீதான அன்பைப் பறைசாற்றி நின்றன. அதைத் தெள்ளத் தெளிவாகவே உணர்ந்து கொண்டது அவனுள்ளம். அதுவே, அதுவரை தான் நிரப...
அதேநேரம், இவளைக் கண்டுவிட்டு வந்தான் கடையின் மனேஜர். “ஹாய்!” வரவேற்பு முறுவலோடு வந்தவனுக்கு “ஹாய்!” சொன்னவள், “ஜோரிக் இல்லையா?” முறுவலோடு வினவினாள். “இப்பக் கொஞ்ச முதல் தான் மேல வீட்டுக்குப் போனார்.” ...
21 ஆரவாரமாகக் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு என, நடப்பவற்றைப் பார்த்திருந்த ஜோரிக்கின் முகம் கணத்துக்குக் கணம் இறுகிக் கொண்டிருந்தது. இவன் நன்றாக பார்க்கக் கூடியவாறு தான் அமர்ந்திருந்...
தற்கொலை எல்லாம் செய்துகொள்கிற அளவுக்கு அவன் கோழையல்ல; என்றாலும் ஏதேனும் நடந்திருந்தால்? தேகமெங்கும் ஒரு நடுக்கம் ஓடிற்று! இன்னொரு திருமணம் நடந்து மனைவி என்று யாரோ ஒருத்தி அவன் அருகில் நின்றிருந்தால்&#...
