நின்று திரும்பிப் பார்த்தவனிடம், “சரி நான் வருகிறேன். ஆனால், அண்ணா வரமுதல் கட்டாயம் என்னை இங்கே கொண்டுவந்து விட்டுவிடவேண்டும்.” என்கிற உறுதி மொழியோடும், மனச் சஞ்சலத்தோடும் சம்மதித்தாள் பவித்ரா. ...
இப்போது தன் இரண்டு கரங்களுக்குள்ளும் அவள் மென் கரத்தை அடக்கி, “அப்போ உனக்கு என்னைப் பிடிக்குமா பவி?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்டபோது, மயக்கத்தில் இருந்தவளின் தலை மேலும் கீழுமாக ஆடியது. “உண்...
அதுநாள் வரையில், எதிர்பாராமல் நடந்த சந்திப்புக்கள் இப்போதெல்லாம் கைபேசி வழியாக திட்டமிட்டு சந்திக்கும் அளவுக்கு முன்னேறி இருந்தது. அன்றும், ஏற்கனவே பேசிக்கொண்டபடி, வழமையாக அவர்கள் சந்தித்துக்கொ...
விறுவிறுவென்று முன்னால் இறங்கிச் செல்பவளை முறுவலோடு பார்த்து நின்றவனோடு கலகலப்போடு இணைந்துகொண்டார்கள், ஆரூரனும் கவியும். மீண்டும் கீழேயிறங்கி வந்தவர்கள் கிப்ட் ஷொப்புக்குள் நுழைகையில் ஏற்கனவே அங்கு ந...
“இலக்கி என்ன விளையாட்டு இது!?” அடிக்குரலில் அதட்டினார் சுகுணா. “இல்ல ஆன்ட்டி, இலேசாத்தான். நான் தான் திடுக்கிட்டுட்டுட்டன், விடுங்க.” சொன்னவேகத்தில் வாகனத்தை எடுத்தான், வேந்தன். அவனுள்ளமோ, முதல்நாள் க...
அதற்குமேலும் மறுப்பது நன்றாக இராதென்பதால் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது காரை நோக்கி விரைந்தவன், டிக்கியை திறந்து வைத்துக்கொண்டு பெட்டிகளைக் கிளறிக்கொண்டிருந்தவள் அருகில் சென்று நின்றான். இவர்கள் ப...
அன்று மட்டுமல்ல, அடுத்தநாளும் அவன் கோப முகமே கண்முன்னால் நின்று அவளை வாட்டி வதைத்தது. எங்காவது அவனைக் கண்டால் எப்படியாவது சமாதானப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அன்றும் வெளியே கிளம்பிய...
அவனைக் காணவேண்டும். கண்டால் பேசவேண்டும், வாயை மூடிக்கொண்டு நிற்கக்கூடாது என்று நினைத்திருந்தவைகள் எல்லாம் பொய்யாக, சித்திரத்தில் இருந்தவனோடு சலசல என்று உரையாட முடிந்தவளால், அருகில் நின்றவனிடம் அமைதி க...
அப்படி துணையாக வருவான் என்று அவள் நம்பியவன், பிடிக்கும் மட்டும் சேர்ந்திருப்போம் என்று சொன்னபோது மறுத்துவிட்டாளே! அதோடு, அன்று அவன் கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவள் சொல்லியிருக்க...
“ஹாய்..” என்றான் அவன் ஸ்நேகமாக. இவளுக்கோ இருந்த படபடப்பு இன்னும் அதிகரித்தது. ஏற்கனவே அவனோடு மோதிவிட்டதில் அவனை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. அது போதாது என்று தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளா...
